Latestமலேசியா

ஆயேர்கூனிங் இடைத்தேர்தல்; ஏப்ரல் 26 நடைபெறும்

கோலாலம்பூர், மார்ச 7 – பேரா, ஆயர் கூனிங் ( Ayer Kuning ) சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும்.

வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 12 ஆம் தேதியும் முன்கூட்டியே நடைபெறும் வாக்களிப்பு ஏப்ரல் 22ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்
டத்தோஸ்ரீ ரம்லான் ஹருன் ( Ramlan Harun ) இன்று அறிவித்தார்.

ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த் 31,897 வாக்காளர்கள் இந்த இடைத் தேர்தலில் சுமுகமாக வாக்களிக்கும் பொருட்டு இந்த இடைத் தேர்தல் செலவின் தேவைக்காக 2.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரம்லான் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!