1
-
Latest
இந்தியாவின் விண்வெளித் துறையில் புதிய மைல்கல்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ‘விக்ரம்-1’ ராக்கெட்
ஹதராபாத், ஜூலை-19-இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட Skyroot Aerospace நிறுவனம், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து தனது…
Read More » -
Latest
குளுவாங்கில் பள்ளி பேருந்து மோதி முதலாம் ஆண்டு மாணவன் பலி
குளுவாங், ஜூலை-16-ஜோகூர், குளுவாங்கில் நேற்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளி பேருந்து மோதியதில் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். தாமான் ஸ்ரீ லாலாங்…
Read More » -
Latest
நாட்டில் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளின் கட்டமைப்பு பாதுகாப்பாக இல்லை; சீரமைப்பு பணி தொடரும்– கல்வியமைச்சர் தகவல்
நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கட்டமைப்பு ரீதியாகப் பாதுகாப்பற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றைக் கட்டங் கட்டமாக மாற்றியமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் Fadhlina…
Read More » -
Latest
ஜூலை 1 முதல் இறக்குமதி செய்யப்படும் EV கார்களின் விலை RM3000,000 வரை அதிரடியாக உயர்கிறது
கோலாலம்பூர், ஜூன்-29-முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சான MITI அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிமுறைகள் காரணமாக, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் முழுமையாக இறக்குமதி செய்யப்படும் (CBU)…
Read More » -
Latest
வெனிசுலா நிலநடுக்கம்: 1400க்கும் மேற்பட்டோர் பலி; இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கப் மீட்புப்படையினர் தீவிரம்
கராகாஸ், ஜூன்-29-வெனிசுவலா நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கங்களில் பலியானோரின் எண்ணிக்கை 1,400 ஆக உயர்ந்துள்ள வேளையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் உயிர்களைக் காப்பாற்ற மீட்புப்படையினர்…
Read More » -
Latest
ஆகஸ்ட் 1 முதல் அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் வீட்டிலிருந்து பணி
புத்ராஜெயா, ஜூன்-27-பொதுச் சேவை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அரசு ஊழியர்கள் வாரத்தில் இரு நாட்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி…
Read More » -
Latest
கோலாலம்பூரில் போலீஸாரின் அதிரடி அதிரடி வேட்டை: சூதாட்டம் மற்றும் மோசடி கும்பலைச் சேர்ந்த 1,156 பேர் கைது
கோலாலம்பூர், ஜூன்-25-கோலாலம்பூர் முழுவதும் கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 23 வரை நடத்தப்பட்ட 868 அதிரடி சோதனைகளில், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட…
Read More » -
Latest
2027 பள்ளித் தவணை: 6 வயது சிறுவர்களின் முதலாமாண்டு பதிவு எதிர்பார்த்ததை விட மிகக் குறைவே
கோலாலம்பூர், ஜூன்-25, 2027-ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணையில், 6 வயது சிறுவர்களுக்கான முதலாமாண்டு பதிவு, கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பை விட பெருமளவில் குறைந்துள்ளது. அடுத்தாண்டு முதலாம் வகுப்பு…
Read More » -
Latest
சாலை குற்றங்கள் மீதான புதிய அதிகபட்ச RM500 அபராதம் 2029ஆம் ஆண்டு ஜனவரியில் அமல்
கோலாலம்பூர், ஜூன்-24 – 2029-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், சாலைப் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையை 300- ரிங்கிட்டிலிருந்து 500- ரிங்கிட்டாக உயர்த்த…
Read More » -
Latest
காங்கோவில் இபோலா அச்சுறுத்தல் அதிகரிப்பு: 1,003 பேருக்கு தொற்று, 254 உயிரிழப்புகள்
கிகாலி, ஜூன்-22-Congo ஜனநாயகக் குடியரசில் புதிய பாதிப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த இபோலா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,000-த்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. மே 15ஆம்…
Read More »