1
-
Latest
2025 STPM தேர்வு முடிவுகள்: சாதனையாக 1,336 மாணவர்கள் 4.00 CGPA பெற்று தேர்ச்சி
கோலாலாம்பூர், ஜூன்-19-2025 STPM தேர்வில் மொத்தம் 1,336 மாணவர்கள் முழுமையான 4.00 CGPA மதிப்பெண்களைப் பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளனர். கடந்தாண்டு இந்த எண்ணிக்கையானது 1,266 ஆக…
Read More » -
Latest
1,600 பழமரக் கன்றுகளுடன் 310,000 ரிங்கிட் மதிப்புடைய லோரி பறிமுதல்
கோத்தா பாரு, ஜூன்-17- தானா மேராவுக்கு அருகே உள்ள ( Lalang Pepuyu, ) சோதனைச் சாவடியில் பொது நடவடிக்கைப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பல்வேறு வகையான…
Read More » -
Latest
ஜூலை 1 முதல் ATM-களில் RM1 கட்டணம் முழுமையாக இரத்து
கோலாலாம்பூர், ஜூன்-16-மலேசியப் பயனீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய நிம்மதியளிக்கும் செய்தி… அடுத்த மாதம் முதல் வங்கிகளுக்கு இடையிலான ATM பணப் பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் முழுமையாக நீக்கப்படவுள்ளது. அதாவது…
Read More » -
Latest
தனித்தனியாகத் தேர்தல்: ஜோகூரில் ஜூலை 11, நெகிரியில் ஆகஸ்ட் 1
புத்ராஜெயா, ஜூன்-12-ஜோகூர் – நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலச் சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையமான SPR…
Read More » -
Latest
5 ஆண்டுகளில் 1,869 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,869 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 2020 முதல் 2025 வரை…
Read More » -
Latest
வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகக் குடியுரிமை: ஜூன் 1 முதல் அமல்
வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகக் குடியுரிமை: ஜூன் 1 முதல் அமல் கோலாலம்பூர், பிப்ரவரி 10 வெளிநாட்டில் பிறக்கும் மலேசிய குடியுரிமைப் பெற்றவர்களின் குழந்தைகளுக்குத் தானாகக்…
Read More » -
மலேசியா
நவம்பர் 1ஆம்தேதி முதல் ஜே.பி.ஜே சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு
சுங்கைப் பட்டாணி , அக்டோபர்- 27, சம்மன்களை செலுத்துவதற்கு சாலைப் பயனர்களுக்கு நவம்பர் 1 ஆம்தேதி முதல் டிசம்பர் 30 ஆம்தேதிவரை 50 விழுக்காடு கழிவுடன் சாலை…
Read More » -
Latest
RM1 மில்லியன் கடனைச் செலுத்தத் தவறியதால் பறிமுதல் செய்யப்பட்ட டத்துக் ஸ்ரீ வீடாவின் ஆடம்பரக் கார்கள் மற்றும் 727 பொருட்கள் ஏலத்தில்
கோலாலம்பூர், அக்டோபர்-16, பெண் தொழிலதிபரும் சமூக ஊடக பிரபலமுமான டத்தோ ஸ்ரீ வீடாவின் சொத்துக்கள், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஏலத்துக்கு வருகின்றன. ஏராளமான ஆடம்பரக் கார்களும்…
Read More » -
Latest
மின்சாரத் தடையால் நேற்று பாதிக்கப்பட்டது KLIA Aerotrain இரயில் சேவை
செப்பாங், அக்டோபர்-16, KLIA Terminal 1 முனையத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில், 2 Aerotrain இரயில்களிலும் மின்சார தடை ஏற்பட்டதால், அச்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உடனடியாக பயணிகளை…
Read More »
