உலகம்
-
உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கான டிக்கெட் விலை உயர்வை தடுக்கும்படி FIFAவுக்கு ரசிகர்கள் கிளப் கோரிக்கை
லண்டன், டிச 12 – அடுத்த ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கான தேசிய அணி ஒதுக்கீட்டின் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு FIFA எனப்படும் அனைத்துலக…
Read More » -
கோவா தீ விபத்து தொடர்பில் தேடப்பட்ட இரவு கேளிக்கை மைய உரிமையாளர்கள் இருவர் தாய்லாந்தில் கைது
புக்கெட், டிசம்பர்-11 – இந்தியா, கோவாவில் இரவு கேளிக்கை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், அதன் உரிமையாளர்கள் இருவர் தாய்லாந்தில் கைதாகியுள்ளனர். கடந்த ஞாயிறன்று 25…
Read More » -
ஜப்பான் நில நடுக்கம் மரண எண்ணிக்கை 51 ஆக உயர்வு
ஓகியோ, டிச 11 – ஜப்பானை ரெக்டர் கருவியில் 7.5 அளவில் தாக்கிய நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள வேளையில் எதிர்வரும்…
Read More » -
தாய்லாந்து கம்போடியா எல்லையில் நீடிக்கும் பதற்ற நிலை; மலேசியர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
கோலாலம்பூர், டிசம்பர் 11 – தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் அதிகரித்து வரும் இராணுவ பதற்றத்தின் காரணமாக, கம்போடியாவிலிருக்கும் மலேசியர்கள் எல்லை பகுதிகளுக்குச் செல்ல…
Read More » -
அதிகரித்துவரும் ஒன்லைன் மோசடியை துடைத்தொழிக்க AI கருவியை கூகள் அறிமுகப்பத்தியது
கோலாலம்பூர், டிச 10 – AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் மோசடி கண்டறிதல் அம்சத்தை Google அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்வழி பணம் கைமாறுவதற்கு நீண்ட காலத்திற்கு…
Read More » -
சண்டையை நிறுத்தும்படி தாய்லாந்து – கம்போடியாவுக்கு டிரம்ப் கோரிக்கை
பேங்காக் , டிச 10 – தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்குமிடையிலான சண்டை இன்று மூன்றாவது நாளை எட்டிய வேளையில் அவ்விரு நாடுகளும் சண்டையை நிறுத்தும்படி தொலைபேசி மூலம் கேட்டுக்கொள்ளப்போவதாக…
Read More » -
விவாகரத்து வழக்குகளால் நீதிமன்றத்திற்குச் செல்லும் பூசாரிகள்; இனி பெங்களூர் சோமேஸ்வரர் திருக்கோயிலில் திருமணங்களுக்குத் தடை
பெங்களுர், டிசம்பர் 9 – 12ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தில் கட்டப்பட்ட பெங்களுர் சோமேஸ்வரர் கோயில், கடந்த சில ஆண்டுகளாக திருமணங்களுக்கு தடை விதித்து வந்த நிலையில்,…
Read More » -
சீனாவில் நண்பர்களுக்கு ‘தங்க’ பரிசு கொடுத்த 8 வயது சிறுவன்; தாயின் சங்கிலியை வெட்டி கொடுத்ததால் அதிர்ச்சியிலிருக்கும் பெற்றோர்
சீனா, டிசம்பர் 10 – சீனாவில் 8 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் ஒருவன் தனது தாயின் தங்க சங்கிலியைச் சிறு சிறு துண்டுகளாக்கி தனது நண்பர்களுக்கு…
Read More »

