Latest
-
ஜப்பானுக்கு 3 யானைகள் இடமாற்றம்: MACC விசாரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்பு கோரிக்கை
கோலாலம்பூர், ஜூன்-5, மலேசியாவிலிருந்து ஜப்பானுக்கு 3 யானைகள் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரிக்க…
Read More » -
கிளானா ஜெயா LRT இரயில் டாங் வாங்கியில் திடீர் நிறுத்தம்: 5 பயணிகள் காயம்
கோலாலம்பூர், ஜூன்-5, கோலாலம்பூர், டாங் வாங்கி LRT நிலையத்திலிருந்து புறப்பட்ட சற்று நேரத்தில், பாதுகாப்பு முறை செயல்பட்டதன் காரணமாக கிளானா ஜெயா வழித்தட இரயில் ஒன்று திடீரென…
Read More » -
GPS குளறுபடி: மேம்பால இரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய 70 வயது மூதாட்டி; சியாட்டில் நகரில் இரயில் சேவை முடக்கம்
வாஷிங்டன், ஜூன்-5, அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) நகரில், GPS புவியிடங்காட்டியின் வழிகாட்டுதலைக் குருட்டுத்தனமாக நம்பிச் சென்ற மூதாட்டி ஒருவர், தனது காரை இரயில் தண்டவாளத்தில் செலுத்திய விசித்திரமான…
Read More » -
வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவு சோதனைக்குப் பின் மோனாஷ் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு
சுபாங், ஜூன்-5, நேற்றிரவுப் பெறப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, சிலாங்கூர் சுபாங் ஜெயாவிலுள்ள மோனாஷ் பல்கலைக்கழக (Monash University) வளாகம் பாதுகாப்பானதே என அறிவிக்கப்பட்டு, இன்று ஜூன்…
Read More » -
நிர்வாண காணொளி எடுத்து மிரட்டல்: பெண் ஒருவரைச் சித்திரவதை செய்த 3 பேருக்குச் சிறை மற்றும் பிரம்படி
பத்து பஹாட், ஜூன்-5 பெண் ஒருவரைச் சட்டவிரோதமாக சிறைவைத்து, தாக்கி, அவரை நிர்வாணமாக்கி வீடியோ பதிவுச் செய்து மிரட்டிய வழக்கில், 3 பேருக்கு ஜோகூர் பத்து பஹாட்…
Read More » -
முழுக் கருங்கல் ஆலயமாக மாறும் செந்தூல் காளியம்மன் ஆலயம்: நிதி திரட்ட தூயத் தங்க நாணயத் திட்டம் அறிமுகம்
கோலாலாம்பூர், ஜூன்-4-கோலாலம்பூர், செந்தூல் காளியம்மன் ஆலயம் முழுமையாக கருங்கல் கொண்டு பிரம்மாண்டமாகப் புதுப்பிக்கப்படவுள்ளது. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஆலயத் பக்தரும் நிதி திரட்டும் ஒருங்கிணைப்பாளருமான CR…
Read More » -
6 நாட்கள் காணாமல் போன நேப்பாள மலையேறி உயிருடன் கண்டுபிடிப்பு
நேப்பாளம், ஜூன் 4 – எவரெஸ்ட் மலையில் 6 நாட்கள் காணாமல் போன நேப்பாளத்தைச் சேர்ந்த மலையேறி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மே 29ஆம் தேதி உலகின்…
Read More » -
போர்ட்டிக்சன் கடல்வழியாக இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்தல்; RM1.44 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
போர்ட்டிக்சன், ஜூன் 4 – போர்ட்டிக்சன் கடற்பகுதியை பயன்படுத்தி படகு மூலம் இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய சர்வதேச கும்பலின் நடவடிக்கையை போலீசார் முறியடித்துள்ளனர். நேற்று அதிகாலை கம்போங்…
Read More » -
இன்ஸ்டாகிரேமில் போலீ வெடிகுண்டு மிரட்டல் நீதிமன்றத்தில் சிங்கை இளைஞர் ஒப்புக் கொண்டார்
சிங்கப்பூர், ஜூன் 4 – 20 வயதான சிங்கப்பூர் இளைஞர் ஒருவர் , இன்ஸ்டாகிராமில் ஒரு போலி வெடிகுண்டு மிரட்டலைப் பதிவிட்ட குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். டான்…
Read More »
