Latest
-
தாய்லாந்தில் பரவும் புதிய COVID-19 வகை குறித்து அச்சம் தேவையில்லை
பேங்கோக், ஜூன்-2–தாய்லாந்தில் தற்போது அதிகமாக பரவி வரும் NB.1.8.1 என்ற COVID-19 துணை வகை, கடுமையான நோயறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அந்நாட்டு…
Read More » -
4 நாட்களில் 10 லட்சம் பார்வையாளர்கள்; கோலாலம்பூர் புத்தகக் கண்காட்சிக்கு அமோக வரவேற்பு
கோலாலம்பூர், ஜூன்-2-கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (PBAKL) 2026, முதல் 4 நாட்களிலேயே 10,12,138 பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. நீண்ட பள்ளி விடுமுறை மற்றும் ஹாஜி…
Read More » -
ஆடம்பர ஹோட்டலில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்ட போதைப் பொருள் விருந்து -51 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
கோலாலம்பூர், ஜூன்-2-கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் கடந்த மாதம் ஓரினச்சேர்க்கையாளர்கள் கலந்துகொண்ட போதைப்பொருள் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட சீன நபர், அந்த நிகழ்வின்…
Read More » -
பேங்காக்கில் அனைத்துலக சமையல் போட்டி மலேசியாவுக்கு பெருமை சேர்த்த செஃப் யுவன்.
பேங்காக், ஜூன்-2-தாய்லாந்தில் கடந்த வாரம் மே 26 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதிவரை பேங்காக்கில் நடைபெற்ற Thailand Ultimate Chef Challenge 2026 என்ற…
Read More » -
கெடாவில் துணிகரக் கொள்ளை; குவாலா கெட்டிலில் 20 வயது வாலிபரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிய கொள்ளையர்கள்
பாலிங், ஜூன்-2-கெடா, பாலிங்கில் உள்ள குவாலா கெட்டில் பகுதியில் வீடுபுகுந்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டதுடன், அரிவாளால் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க வாலிபரைப் படுகாயப்படுத்திவிட்டு தப்பியோடிய இரு…
Read More » -
5 கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் சிறுமி உட்பட ஐவர் மரணம் -19 வயது இளைஞன் கைது
ஜோகூர் பாரு, ஜூன்-2- குளுவாங், ஜாலான் ரெங்காம்–சிம்பாங் ரெங்காம், சாலையில் 27 ஆவது கிலோமீட்டரில் ஐவர் உயிரிழந்த ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக,…
Read More » -
கிள்ளான், கம்போங் ஜாவா 3ஆவது மைல் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
ஷா அலாம், ஜூன்-2-கிள்ளான், கம்போங் ஜாவா 3 ஆவது மைலில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழாவில் 3,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். 100…
Read More » -
மத்திய ஜகார்த்தாவில் பெரிய அளவில் தீ விபத்து -330 குடும்பங்கள் வீடுகளை இழந்தனர்
ஜகர்த்தா, ஜூன்-2-மத்திய ஜகார்த்தாவின் கெமாயோரன் (Kemayoran), னில் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் மூன்று…
Read More » -
NSM உரிமம் ரத்து; நோர்வேயிடம் இழப்பீடு பெறும் உரிமை மலேசியாவுக்கு உள்ளது – தற்காப்பு அமைச்சர்
கோலாலம்பூர், ஜூன்-2-NSM எனப்படும் மலேசியாவிற்கான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏற்றுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நோர்வே (Norway ) மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீடு…
Read More » -
கேங் ரமேஸ் தலைவன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
கெடாவில் செயல்பட்டு வந்த “கேங் ரமேஸ்” குற்றக் கும்பலின் தலைவனான 37 வயது ரமேஷ் கோவிந்தராஜன் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான். 2024 முதல் 2025 வரை அந்த திட்டமிடப்பட்ட குற்றக்…
Read More »