Latest
-
நம்பிக்கை நாயகன்: விபத்தில் ஒரு கை மற்றும் ஒரு காலை இழந்த 32 வயது சீன இளைஞர், உடற்கட்டழகர் போட்டியில் அசத்தல்
பெய்ஜிங், மே-22-மாற்றுத்திறனாளியால் எதுவும் முடியும்” என்பதை நிரூபித்து, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானோருக்கு பெரும் உத்வேகமாக மாறியுள்ளார் 32 வயது சீன நாட்டு இளைஞர் Liu Xinju.…
Read More » -
ஜோகூரில் கொடூரம்; பொந்தியானில் 22 வயது இளைஞர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
பொந்தியான், மே-22-ஜோகூர், பொந்தியான், பெக்கான் நானாஸில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால், நேற்று அதிகாலை 22 வயது இளைஞர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது…
Read More » -
பெய்ஹாய் பூங்காவில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் புதினை சந்தித்த சீன பொறியியலாளர்
பெய்ஜிங், மே-21-பெய்ஜிங்கில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2000-ஆம் ஆண்டு தனது முதல் சீனப் பயணத்தின்போது சந்தித்த 12 வயது சிறுவனை…
Read More » -
காலை மணி 7.30 க்கு பள்ளி வாயில்களை பூட்டும் முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு
மலாக்கா, மே-21-மலக்காவில் உள்ள சுங்கை ரம்பாய் தேசிய இடைநிலைப் பள்ளியின் வாயில்களை காலை மணி 7.30 க்கு மூடும் அப்பள்ளியின் முதல்வரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை…
Read More » -
கோம்பாக் சிறார் இல்லப் பாலியல் கொடூரம்: காப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை; 5 பிரம்படிகள்
கோம்பாக், மே-21-சிலாங்கூர், கோம்பாக்கில் உரிமம் பெறாத சிறார் காப்பகத்தில், தன் பொறுப்பில் இருந்த சிறுவன்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட காப்பாளர் ஒருவருக்கு அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் 11…
Read More » -
BJPயை முறியடித்த கரப்பான்பூச்சி இயக்கம்; 5 நாட்களில் 11 மில்லியன் இன்ஸ்டகிராம் பின்தொடர்பாளர்களைக் குவித்து சாதனை
புது டெல்லி, மே-21-இந்தியாவில் இணையவாசிகளால் வேடிக்கையாகத் தொடங்கப்பட்ட Cockroach Janta Party என்ற நையாண்டி இயக்கம், BJP எனப்படும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையே பின்னுக்குத் தள்ளி…
Read More » -
அரசியல் இலாபத்திற்காக அரச விசுவாசமா? ‘தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசம்’ எனும் போக்கை நிறுத்துங்கள் என சிலாங்கூர் மந்திரி பெசார் பேச்சு
ஷா ஆலாம், மே-21-அரசியல் இலாபத்திற்காக மட்டும் அரச விசுவாசத்தைக் காட்டும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசம்’ எனும் போக்கை எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும் என்று சிலாங்கூர்…
Read More » -
ருக்குன் நெகாரா தொடர்பான சர்ச்சை; “இன்னும் போலீசார் அழைக்கவில்லை” – தோனி புவா
கோலாலம்பூர், மே-21-மன்னராட்சி அமைப்பு மற்றும் தேசிய கோட்பாடான ருக்குன் நெகாரா தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்திய முகநூல் பதிவைத் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாகியுள்ள முன்னாள் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
சிரம்பானில் 7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்: பதிவு செய்யப்படாத பராமரிப்பு மைய பெண்ணுக்கு 6 நாட்கள் தடுப்புக்காவல்
சிரம்பான், மே-21- சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan) பகுதியில் ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 38 வயது…
Read More »
