உலகம்
-
ஆப்கானிஸ்தானுடன் போருக்குத் தயார்; பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் அறிவிப்பு
இஸ்லாமாபாத், பிப்ரவரி-28-ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையான போருக்குத் தயாராக உள்ளதாக பாகிஸ்தானின் தாற்காப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காபூலின் நடவடிக்கைகளால் கொஞ்ம் கொஞ்சமாக இஸ்லாமாபாத் பொறுமையிழந்து வருவதாக Khawaja Mohammad…
Read More » -
மருத்துவமனை ஊழியர்களை இரகசியமாக படம் பிடித்தார்; ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூர் மருத்துவர் மீது 910 குற்றச்சாட்டுகள்
மெல்பர்ன், பிப்ரவரி-28-ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் பணியாற்றிய சிங்கப்பூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் ஒருவர் மீது 910 குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. 28 வயது அம்மருத்துவர், மருத்துவமனை ஊழியர்களை அவர்களுக்கு…
Read More » -
எல்லையில் ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியதால் காபுலில் பாகிஸ்தான் குண்டுகள் வீசியது
காபுல், பிப் 27 – பாகிஸ்தான் எல்லைப் படையினர் மீது ஆப்கானிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இன்று ஆப்கானிஸ்தானின் காபுல் மற்றும்…
Read More » -
கேரளாவில் திருவிழாவில் யானை ஆவேசம்; இளைஞர் படுகாயம்
திருச்சூர் (கேரளா), பிப்ரவரி-27-தென்னிந்திய மாநிலமான கேரளாவின் அண்ணாம்நாடா மகாதேவக் கோவிலில் வளியவிளக்கு திருவிழா நடைபெறும் போது ஓர் யானை திடீரென ஆவேசமடைந்து 26 வயது இளைஞரைத் தூக்கி…
Read More » -
திமுகவில் இணைந்தார் ஜெயலலிதாவின் விசுவாசி OPS
சென்னை, பிப்ரவரி-27,தமிழக முன்னாள் முதல்வரும் மறைந்த செல்வி ஜெ. ஜெயலலிதாவின் விசுவாசியுமான OPS எனப்படும் ஓ. பன்னீர்செல்வம், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் சேர்ந்துள்ளார். அண்மையக் காலமாகவே திமுகவுக்கு…
Read More » -
ஒரு நாளைக்கு 2–3 கப் காப்பி, 1–2 கப் டீ குடித்தால் dementia அபாயம் குறையும்
போஸ்டன், பிப்ரவரி-27-உங்களின் தினசரி காப்பி அல்லது டீ, மூளை ஆரோக்கியத்தை காக்க உதவலாம் என புதிய ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவின் பிரசித்திப் பெற்ற ஹாவர்ட் பல்கலைக்கழகம் நடத்திய…
Read More » -
‘எல் மேன்சோ’ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மெக்சிகோவில் வன்முறை: 62 பேர் பலி
மெக்சிகோ, பிப்ரவரி 25 – உலகின் மிகவும் தேடப்பட்ட போதைப்பொருள் கும்பல் தலைவர்களில் ஒருவனான “எல் மேன்சோ” (El Mencho) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மெக்சிகோவில் வெடித்த வன்முறையில்…
Read More » -
NEET தேர்வு அழுத்தம் காரணமா? லக்னோவில் தந்தையை கொன்று உடலை துண்டாக்கிய மகன்
லக்னோவ், பிப்ரவரி-25-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் NEET தேர்வு தொடர்பில் தந்தை கொடுத்து வந்த அழுத்தம் தாங்காமல், 19 வயது மகனே அவரைக் கொன்று துண்டு துண்டாக…
Read More » -
கேரளா இனி ‘கேரளம்’ : மீண்ட அடையாளம்
புது டெல்லி, பிப்ரவரி-25-தென்னிந்திய மாநிலமான கேரளா இனி ‘கேரளம்’ என பெயர் மாறுகிறது. கேரளாவின் பெயரை அதிகாரப்பூர்வமாக கேரளம் என மாற்றும் மசோதாவுக்கு இந்திய அமைச்சரவை ஒருவழியாக…
Read More » -
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நாடுகளுக்கு அதிக வரி; ட்ரம்ப் எச்சரிக்கை
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நாடுகளுக்கு அதிக வரி; ட்ரம்ப் எச்சரிக்கை வாஷிங்டன், பிப்ரவரி-24, “உலக நாடுகளுக்கான பரஸ்பர வரி தொடர்பில் உச்ச நீதிமன்றம்…
Read More »