உலகம்
-
தெலுங்கானாவில் துயரம்; ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மனைவி, 2 மகள்களை கொன்ற கணவன்
வாரங்கல் (தெலுங்கானா), ஏப்ரல்-4-தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவில், 26 வயது தாயும் 2 மகள்களும் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் பெரும் திருப்பமாக, அது விபத்தல்ல, திட்டமிட்ட…
Read More » -
தடுப்பூசி பெற்றவர்களின் இரத்தத்தை நிராகரிக்கும் அமெரிக்கர்கள்; ஆய்வில் அதிர்ச்சி
தென்னஸீ, ஏப்ரல்-4-அமெரிக்காவில், சிலர் கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்களின் இரத்தத்தை ஏற்க மறுக்கும் புதிய நிலை உருவாகியுள்ளது. சில நோயாளிகள், உயிரைக் காப்பாற்றும் அறுவை சிகிச்சைகள் தாமதமானாலும் பரவாயில்லை,…
Read More » -
அமெரிக்கப் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்; விமானியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் சன்மானம் வழங்குவதாக ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான், ஏப்ரல்-4-மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கப் போர் விமானமொன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. F-15E வகையைச் சேர்ந்த அவ்விமானம் ஈரான் வான்வெளியில்…
Read More » -
மருத்துவ அவசரத்தின் போது பாலியல் தாக்குதல்; மீட்பு பணியாளர் மீது தாய்லாந்து நடிகை குற்றச்சாட்டு
பேங்கோக், ஏப்ரல்-4-தாய்லாந்தில், பிரபல நடிகை மீது மீட்பு பணியாளர் ஒருவர் பாலியல் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 30 வயதான நடிகை குலசாத்திரி மிச்சால்ஸ்கி (Gulasatree…
Read More » -
எவரெஸ்ட் மோசடி; காப்புறுதி பணத்துக்காக சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்ததாக ஷெர்ப்பாக்கள் மீது குற்றச்சாட்டு
காட்மண்டு, ஏப்ரல்-3-நேப்பாளத்தில் அமைந்துள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் பெரும் மோசடி சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. மலையேறிகளுக்கு வழிகாட்டும் சில ஷெர்பாக்கள், சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்து, காப்பீட்டு…
Read More » -
மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்: இந்தியாவில் மகனை குணப்படுத்த 12 வயது மகளை நரபலி கொடுத்த தாய்
புது டெல்லி, ஏப்ரல்-3-இந்தியாவின் ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மூடநம்பிக்கையால் 13 வயது சிறுமி ஒருவர், தன் சொந்த தாயால் கொல்லப்பட்டுள்ளார். மகனின் நோயை…
Read More » -
யிஷுனில் கேரளா பாணியில் கோவில்; 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் முதல் இந்து கோவில்
சிங்கப்பூர், ஏப்ரல்-3-சிங்கப்பூரில் 20 ஆண்டுகளில் முதன் முறையாக புதிதாக ஓர் இந்து ஆலயம் கட்டப்படுகிறது. கேரளா பாணியிலான அக்கோவில் Yishun Avenue 3 பகுதியில் நிர்மாணிக்கப்படும் என,…
Read More » -
வட மலுக்குவில் 7.4 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜகார்த்தா, ஏப்ரல்-2 – இந்தோனேசியாவின் வட மலுக்குவில் (Maluku Utara) இன்று அதிகாலை ரிக்டர் அளவைக் கருவியில் 7.4 அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை…
Read More » -
ஈரானை ‘கற்காலத்திற்குத்’ தள்ளுவோம்: டோனல்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், ஏப்ரல்-2 – அடுத்த 2 முதல் 3 வாரங்களில் ஈரானை ‘மிகக் கடுமையாக’ தாக்க தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டோனட்ல் ட்ரம்ப் புதிய எச்சரிக்கையை…
Read More » -
ஜெய்ப்பூரின் ‘pink யானை’ உயிரிழப்பு; விலங்கு நலன் குறித்து சர்ச்சை விவாதம்
ஜெய்ப்பூர், ஏப்ரல்-1-ஜெய்ப்பூர் ‘pink யானை’ புகைப்படம் நேற்று முதல் வைரலாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சஞ்சல் என்ற அந்த யானை, 65 வயதில் கடந்த பிப்ரவரி…
Read More »