உலகம்
-
இரண்டாகப் பிளக்கும் ஆப்பிரிக்கா; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
லண்டன், நவம்பர்-23 – ஆப்பிரிக்கா கண்டம் மீண்டும் இரண்டாகப் பிளப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அரேபியா பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து பிரிந்தது. இப்போது, அதே புவிசார்…
Read More » -
நைஜீரியாவில் அதிர்ச்சி: 315 மாணவர்கள், ஆசிரியர்கள் கடத்தல்
அபுஜா, நவம்பர்-23 – ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் குறைந்தது 315 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆயுத கும்பலால் கடத்தப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜர் (Niger) மாநிலத்தில்…
Read More » -
கம்போடியாவில் ஆற்றில் விழுந்த இரவு நேர பேருந்து; 16 பேர் பலி
புனோம்பென், நவம்பர் 22-மத்திய கம்போடியாவில் இரவு நேர பேருந்து ஆற்றில் விழுந்ததில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 24 பேர் காயமுற்றனர். 37 பயணிகளை ஏற்றிக் கொண்டு…
Read More » -
அவமானத்திலிருந்து வெற்றிக்கிரீடம் வரை; Miss Universe அழகியான மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ்
பேங்கோக், நவம்பர் 22-பெரும் சர்ச்சைக்கு மத்தியில் தாய்லாந்தில் நடைபெற்ற 2025 Miss Universe பிரபஞ்ச அழகிப் போட்டியில் மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் மகுடம் சூடினார். சில வாரங்களுக்கு…
Read More » -
வங்காளதேசத்தில் நிலநடுக்கம் – 6 பேர் உயிரிழப்பு
வங்காளதேசம், நவம்பர் 21 – வங்காளதேசத்தில் இன்று காலை 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம்…
Read More » -
வியட்நாமில் பேரழிவு: கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 41 பேர் உயிரிழப்பு
ஹனோய், நவம்பர்-21 – மத்திய வியட்நாமில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர். 3 நாட்களில் 150 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழைக்…
Read More » -
கர்நாடகாவில் கால்வாயில் சிக்கிய யானை மீட்பு
கர்நாடகா, நவம்பர் 20 – கடந்த திங்கட்கிழமை கர்நாடகாவில் 12 வயது யானை நீர் அருந்த சென்றபோது, வேகமான நீரோட்டத்தின் காரணமாக கால்வாயில் சிக்கி வெளியேற முடியாமல்…
Read More » -
உத்தர பிரதேசத்தில் முன்னாள் காதலிக்கு வலுக்கட்டாயமாக முத்தம்; நாக்கை கடித்து துப்பிய பெண்
கான்பூர், நவம்பர்-20 – இந்தியா, உத்தர பிரதேசத்தில் தனது முன்னாள் காதலிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்ற ஆடவரின் நாக்கை, அப்பெண் கடித்து துப்பியச் சம்பவம் பரபரப்பை…
Read More » -
சவூதி அரேபியாவில் பேருந்து – டீசல் டாங்கி லாரி மோதல்; 42 இந்தியப் பிரஜைகள் பலி
மெக்கா, நவம்பர் 17- சவூதி அரேபியாவில் மெக்கா நகரிலிருந்து உம்ரா புனித யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மெடினா திரும்பும் வழியில் டீசல் டாங்கி லாரியுடன் மோதியதில்,…
Read More » -
இந்தோனேசியாவில் நாயை விஷம் வைத்து கொன்ற ஆடவரைச் சரமாரியாக வெட்டி கொன்ற உரிமையாளர்
இந்தோனேசியா, நவம்பர் 17 – இந்தோனேசியாவில் 44 வயதுடைய ஆடவர் ஒருவர், நாயொன்றை விஷம் வைத்து கொன்றதால், அந்த நாயின் உரிமையாளர் அந்த ஆடவனைச் சரமாரியாக வெட்டி…
Read More »