26
-
Latest
பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 26 முதல் 71 கடப்பிதழ் சேவை முகப்புகள் கட்டம் கட்டமாக தற்காலிக மூடல்
புத்ராஜெயா, ஜூன்-24-நாடு தழுவிய அளவில், கடப்பிதழ் சேவை வழங்கும் 71 அலுவலகக் கிளைகளின் முகப்பிடங்கள் வரும் ஜூன் 26-ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக தற்காலிகமாக மூடப்படும்…
Read More » -
Latest
போலி ஹலால் சான்றிதழ்: புக்கிட் காயு ஹீத்தாமில் 26 டன் உறைந்த கோழி இறைச்சி; அதிரடி பறிமுதல்
புக்கிட் காயு ஹீத்தாம், ஜூன்-15-நாட்டின் எல்லைப் பகுதியான புக்கிட் காயு ஹீத்தாமில் போலி ஹலால் சான்றிதழ்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 26 டன் எடையுள்ள உறைந்த…
Read More » -
Latest
புக்கிட் கெரிஞ்சியில் அதிரடி: 26 சட்டவிரோதக் கடைகளை இடித்தது DBKL
கோலாலம்பூர், ஏப்ரல்-25-தலைநகரில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் தீவிர நடவடிக்கையாக, ஏப்ரல் 23 வியாழக்கிழமை, புக்கிட் கெரிஞ்சி (Bukit Kerinchi) பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 26 தற்காலிகக்…
Read More » -
Latest
கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 26 பேர் SPM தேர்வில் 7A க்களுக்கும் மேல் பெற்று மகத்தான சாதனை; பூரிப்பில் ஆசிரியை
கூலாய், ஏப்ரல்-4-2025 எஸ்.பி.எம். தேர்வில் இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழ்ப் பள்ளியிலிருந்து சென்றவர்கள் பெரும்பாலும் சிறப்பான அடைவுநிலையைப் பதிவுச் செய்துள்ளது நாம் அறிந்ததே. தமிழ்ப் பள்ளி மாணவர்களாலும்…
Read More » -
Latest
47வது ஆசியான் உச்ச நிலை மாநாடு; அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூருக்கு வராமல் இருக்குமாறு பொது மக்களுக்கு போலீஸ் அறிவுறுத்தல்
கோலாலம்பூர், அக்டோபர் 24 – வரவிருக்கும் 47வது ஆசியான் (ASEAN) உச்ச மாநாட்டை முன்னிட்டு, அக்டோபர் 26 முதல் 28 வரை, பொதுமக்கள் அவசியமில்லாமல் கோலாலம்பூர் நகரத்துக்குள்…
Read More » -
Latest
அர்ஜென்டினாவில் 26 ஓர்கா திமிங்கிலங்கள் மர்ம சாவு; காரணம் தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்
போனஸ் அயர்ஸ், அக்டோபர்-17, தென்னமரிக்க நாடான அர்ஜென்டினாவின் தெற்கு கடற்கரையில், ஆங்கிலத்தில் killer whale என்றழைக்கப்படும் 26 ஓர்கா திமிங்கிலங்களின் மர்மச் சாவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
Read More » -
Latest
இந்தோனேசியப் பள்ளி இடிந்து விழுந்த சம்பவம்; பலி எண்ணிக்கை 37-ஆக உயர்வு, 26 பேரைக் காணவில்லை
ஜகார்த்தா, அக்டோபர்-5, இந்தோனேசியா, மேற்கு சுமத்ராவில் தங்கும் வசதியுடன் கூடிய சமயப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலோர்…
Read More »