Aaron
-
Latest
3R விவகாரங்களைக் கையாள ‘சமூகப் பதற்றக் குறியீட்டு ஆய்வு’ அமல் – அமைச்சர் ஏரன் அகோ
கோலாலம்பூர், ஜூன்-27-நாட்டின் ஒற்றுமையையும் இணக்கத்தையும் பேணிப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘சமூகப் பதற்றக் குறியீட்டு ஆய்வு’ இவ்வாண்டு செயல்படுத்தப்படும்…
Read More » -
Latest
தேசிய நல்லிணக்க மாநாடு 2026: ‘Harmoni MADANI’ திட்டத்தின் கீழ் 4 முக்கியக் கொள்கைகளை முன்வைப்பு – ஏரன்
கோத்தா கினாபாலு, ஜூன்-16-மலேசியாவின் பல்லின சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ‘நல்லிணக்கக் கலந்துரையாடல்’ மாநாடு, சபா, கோத்தா கினாபாலுவில் அதிகாரப்பூர்வமாகத்…
Read More » -
Latest
சமய நல்லிணக்கத்திற்கு மலேசியா ஒரு உலகளாவிய முன்மாதிரி: அமைச்சர் ஏரன் பெருமிதம்
கோலாலாம்பூர், ஜூன்-12-சமய நல்லிணக்கத்திற்கும் உள்ளடக்கிய ஆட்சிமுறைக்கும் மலேசியா உலகளாவிய முன்மாதிரியாகத் திகழ்கிறது. கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற சமயத் தலைவர்களின் 3-ஆவது அனைத்துலக மாநாட்டில் உரை நிகழ்த்திய போது,…
Read More » -
Latest
தேசத்தின் DNA வரலாறு: அடையாளத்தை உறுதிப்படுத்தும் அமைச்சர் டத்தோ ஏரன்
கோலாலம்பூர், மே-13-வரலாறு என்பது வெறும் தேதிகளும் பெயர்களும் மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் அடையாளம் மற்றும் DNA ஆகும். தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன்…
Read More »
