amid
-
Latest
உலகளாவிய பதற்றங்களால் ‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு’ பிரச்சார இயக்கம் 2027 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-22-‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு’ பிரச்சார இயக்கத்தை 2027-ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகளாவியப் பொருளாதாரச் சூழல் மற்றும் புவிசார்…
Read More » -
Latest
ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கையும் நாங்கள் காப்பாற்றியுள்ளோம்; டிரம்ப் பீற்றல்
மயாமி, மார்ச்-28-“ஈரானுடனான போரில் நாங்கள் இஸ்ரேலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கையும் காப்பாற்றியுள்ளோம்”, என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பெருமிதமாகப் பேசியுள்ளார். சவூதி அரேபியாவும் இஸ்ரேலும்…
Read More » -
Latest
எரிபொருள் விலை உயர்வு பிலிப்பைன்ஸில் 400க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் மூடப்பட்டன
மணிலா, மார்ச் 24 -எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் தங்களது நடவடிக்கைளை நிறுத்திவிட்டதாக பிலிப்பைன்ஸ் தேசிய போலீஸ் படையின்…
Read More » -
Latest
சுவிட்சர்லாந்தில் கடுமையான காற்றினால் கேபள் கார் அறுந்து விழுந்ததில் ஆடவர் மரணம்
எங்கல்பர்க் , மார்க் 20- சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலைப்பகுதி பனிச்சறுக்கு மையத்தில், புதன்கிழமை காலை பலத்த காற்றின் காரணமாக கேபள் கார் திடீரென அறுந்து , பனிச்சரிவில்…
Read More » -
மலேசியா
மத்திய கிழக்கு போரால் நீர் விநியோகத்தில் அபாயம் – SPAN எச்சரிக்கை
கோலாலாம்பூர், மார்ச்-18-மத்தியக் கிழக்கு போரின் தாக்கத்தால் எதிர்காலத்தில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் என, SPAN எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் எச்சரித்துள்ளது. தற்போது எந்த…
Read More » -
Latest
இன-மத விவகாரங்கள் தொடர்பில் சட்டத்தை நாமே கையில் எடுக்கக் கூடாது – சிவகுமார் அறிவுறுத்து
கோலாலம்பூர், மார்ச்-11-நாட்டில் அண்மையக் காலமாக இன-மத பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமைதியையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு பாஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.…
Read More » -
Latest
பதற்றம் அதிகரித்தாலும் போர்நிறுத்தத்தை நாடவில்லை என ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான், மார்ச்-11-அமெரிக்காவுடனான கடும் சண்டையால் மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்தாலும், போர்நிறுத்தத்தை நாடவில்லை என ஈரான் அறிவித்துள்ளது. “தாக்குதல் நடத்தியவர்களுக்கு தக்கப் பாடம் கற்பிக்கும் வரை போராட்டம்…
Read More » -
Latest
மத்திய கிழக்கு பதற்றம்: எண்ணெய் விலை $100-ரை எட்டும் அபாயம்
கோலாலம்பூர், மார்ச்-6-மத்திய கிழக்கில் நடக்கும் மோதல் மேலும் தீவிரமானால், உலகளாவிய எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டும் வாய்ப்பிருப்பதாக, எரிசக்தி ஆய்வு நிறுவனமான…
Read More »

