amid
-
Latest
பெரும்பான்மையை நிருபிக்காததால் விஜய் இன்று முதல்வராகும் நிகழ்ச்சி ரத்து; திமுக-அதிமுக இணைந்து கூட்டணியா?
சென்னை, மே-7-தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் இன்று முதல்வராகப் பொறுப்பேற்க மாட்டார். இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு நேரு உள் விளையாட்டரங்கில்…
Read More » -
Latest
SPM நன்னெறிப் பாட மதிப்பீட்டு முறை; மறுஆய்வு செய்ய அமைச்சர் ஃபாட்லீனா உத்தரவு
பூச்சோங், மே-3-SPM தேர்வில் நன்னெறிப் பாடத்திற்கான மதிப்பீட்டு முறையில் நிலவுவதாகக் கூறப்படும் குளறுபடிகளை உடனடியாக மறுஆய்வு செய்ய கல்வி அமைச்சர் ஃபாட்லிலீனா சிடேக் உத்தரவிட்டுள்ளார். சிறந்த முறையில்…
Read More » -
Latest
உலகளாவிய பதற்றங்களால் ‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு’ பிரச்சார இயக்கம் 2027 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-22-‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு’ பிரச்சார இயக்கத்தை 2027-ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகளாவியப் பொருளாதாரச் சூழல் மற்றும் புவிசார்…
Read More » -
Latest
ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கையும் நாங்கள் காப்பாற்றியுள்ளோம்; டிரம்ப் பீற்றல்
மயாமி, மார்ச்-28-“ஈரானுடனான போரில் நாங்கள் இஸ்ரேலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கையும் காப்பாற்றியுள்ளோம்”, என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பெருமிதமாகப் பேசியுள்ளார். சவூதி அரேபியாவும் இஸ்ரேலும்…
Read More » -
Latest
எரிபொருள் விலை உயர்வு பிலிப்பைன்ஸில் 400க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் மூடப்பட்டன
மணிலா, மார்ச் 24 -எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் தங்களது நடவடிக்கைளை நிறுத்திவிட்டதாக பிலிப்பைன்ஸ் தேசிய போலீஸ் படையின்…
Read More » -
Latest
சுவிட்சர்லாந்தில் கடுமையான காற்றினால் கேபள் கார் அறுந்து விழுந்ததில் ஆடவர் மரணம்
எங்கல்பர்க் , மார்க் 20- சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலைப்பகுதி பனிச்சறுக்கு மையத்தில், புதன்கிழமை காலை பலத்த காற்றின் காரணமாக கேபள் கார் திடீரென அறுந்து , பனிச்சரிவில்…
Read More » -
மலேசியா
மத்திய கிழக்கு போரால் நீர் விநியோகத்தில் அபாயம் – SPAN எச்சரிக்கை
கோலாலாம்பூர், மார்ச்-18-மத்தியக் கிழக்கு போரின் தாக்கத்தால் எதிர்காலத்தில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் என, SPAN எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் எச்சரித்துள்ளது. தற்போது எந்த…
Read More » -
Latest
இன-மத விவகாரங்கள் தொடர்பில் சட்டத்தை நாமே கையில் எடுக்கக் கூடாது – சிவகுமார் அறிவுறுத்து
கோலாலம்பூர், மார்ச்-11-நாட்டில் அண்மையக் காலமாக இன-மத பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமைதியையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு பாஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.…
Read More »

