anwar
-
Latest
6 வயதில் முதலாம் வகுப்பு விருப்ப அடிப்படையிலேயே; கவலைகளை விட நன்மைகளே அதிகம் – அன்வார்
கெப்பாளா பாத்தாஸ், ஜனவரி-25 – 6 வயது குழந்தைகள் அடுத்தாண்டு முதல் விருப்பத்திற்கேற்ப முதல் வகுப்பில் சேருவதால் கிடைக்கும் நன்மைகள், சவால்களை விட அதிகமாகும். எனவே, அதனை…
Read More » -
Latest
அங்காராவில் Ataturk நினைவிடத்தில் அஞ்சலி தூதரக மரியாதை மட்டுமே என அன்வார் விளக்கம்
அங்காரா, ஜனவரி-9, துருக்கியே நாட்டுக்கான பணிநிமித்தப் பயணத்தின் போது, அங்காராவில் உள்ள துருக்கிய குடியரசின் நிறுவனர் Mustafa Kemal Ataturk நினைவிடத்தில் தாம் மலர் அஞ்சலி செலுத்தியது…
Read More » -
Latest
தமிழ்ப்பள்ளிகளுக்கு RM50 மில்லியன் ஒதுக்கீடு; சீனப்பள்ளிகளுக்கு RM80 மில்லியன் ஒதுக்கீடு – அன்வார்
புத்ராஜெயா, ஜனவரி-5, 2026 புத்தாண்டை ஒட்டி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை,…
Read More » -
Latest
வெனிசுவலா அதிபர் மதுரோ & அவரது மனைவியை உடனடியாக விடுவிக்க அமெரிக்காவிடம் அன்வார் வலியுறுத்தல்
புத்ராஜெயா, ஜனவரி-5, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வெனிசுவலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவை உடனடியாக விடுவிக்க அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, கராகஸில் நடந்த இராணுவ நடவடிக்கையில்…
Read More » -
Latest
அதிகாரத்தில் இருந்தபோது எதுவும் செய்யாதவர்கள் இன்று சீர்திருத்தம் பேசுகின்றனர்; அன்வார் சாடல்
கோலாலம்பூர், ஜனவரி-4, அதிகாரத்தில் இருந்தபோது எதையும் செய்யாமல், இப்போது தினம் தினம் சீர்திருத்தம் பற்றி பேசும் அரசியல் தலைவர்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக…
Read More » -
Latest
மலாக்காவில் மூவர் சுடப்பட்ட சம்பவம் மீதான விசாரணை நியாயமாகவும் வெளிப்படை தன்மையாகவும் இருக்கும் – அன்வார்
கோலாலம்பூர், டிச 16 -மலாக்காவில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொர்பான விசாரணை முறையாகவும் மற்றும் வெளிப்படைத்தன்மையாகவும் இருக்கும் என போலீஸ் தனக்கு உறுதியளித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
இன அடக்குமுறைக்கு இடமில்லை: சிறுபான்மையினருக்கும் நீதி வேண்டும் – பிரதமர்
கோலாலம்பூர், டிசம்பர்-13 – மலேசியாவில் இன அடக்குமுறைக்கு இடமில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கும் இந்நாட்டில் நீதி…
Read More » -
Latest
கண்டிப்பாக சீர்திருத்தம் தேவை; அன்வாருக்கு DAP 6 மாதக் கெடு; ஆனால் ஆட்சிக் கவிழ்ப்புக் கிடையாது
கோலாலம்பூர், டிசம்பர்-10 – அண்மைய சபா சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி கண்டதை தொடர்ந்து, அடுத்த 6 மாதங்களில் சீர்திருத்தங்கள் நடைபெறாவிட்டால், ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் நிலையை…
Read More » -
Latest
தாய்லாந்து கம்போடியா எல்லையில் புதிதாக பதட்ட நிலை கூடுதல் நிதானம் தேவை – அன்வார் வலியுறுத்து
கோலாலம்பூர், டிச 8 – கம்போடியாவுக்கும் – தாய்லாந்துக்குமிடையே புதிதாக ஏற்பட்ட ஆயுத மோதல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்ததோடு அவ்விரு ஆசியான்…
Read More » -
Latest
வருடாந்திர வருமானம் RM1 மில்லியனுக்கு குறைவாக உள்ள நிறுவனங்களுக்கு e-invoicing விலக்கு – அன்வார்
கோலாலம்பூர், டிசம்பர்-8 – வருடாந்திர வருமானம் RM1 மில்லியனுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் e-invoicing நடைமுறையிலிருந்து விலக்கு பெறுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.…
Read More »