anwar
-
Latest
அமைச்சரவை மாற்றத்தில் அவசரப்படவில்லை; கவனமாக முடிவு எடுப்பேன் – அன்வார்
புக்கிட் ஜாலில், டிசம்பர்-7 – அமைச்சரவை மாற்றத்தில் அவசரம் காட்டப்போவதில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். அது குறித்து கவனமாக யோசித்து முடிவெடுக்க…
Read More » -
Latest
உலக வங்கிக்கு “NO” சொன்ன அன்வார்; RON 95 பெட்ரோல் விலை RM1.99-னாக தொடரும்
கோலாலம்பூர், டிசம்பர்-3 – RON95 பெட்ரோல் விலையை சந்தை விலைக்கு உயர்த்த வேண்டும் என்ற உலக வங்கியின் பரிந்துரையை, மலேசியா நிராகரித்துள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
அன்வார்-ட்ரம்ப் கையெழுத்திட்ட வாணிப ஒப்பந்தத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து; துன் மகாதீர் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், நவம்பர்-27, அமெரிக்கா–மலேசியா இடையே கையெழுத்தான ART வாணிப ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க நிறுவனங்களுக்கு பூமிபுத்ரா (Bumi) அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர்…
Read More » -
Latest
தாய்லாந்து-கம்போடிய எல்லை பிரச்சனையில் மலேசியா தலையீடா?குற்றச்சாட்டை மறுத்தார் அன்வார்
ஜோஹேனஸ்பெர்க், நவம்பர்-23 – கம்போடியாவுடனான எல்லைப் பிரச்னையில் மலேசியா தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாக, தாய்லாந்தில் சில தரப்புகள் குற்றம் சாட்டுவதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
சபாவுக்கான அன்வாரின் கடப்பாடு வாக்காளர்களின் நம்பிக்கையை உயர்த்துகிறது; ரமணன் பிரச்சாரம்
பெனாம்பாங், நவம்பர்-16 – சபா மீது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காட்டி வரும் தொடர் அக்கறையும் அர்ப்பணிப்பும், ஒற்றுமை அரசாங்கம் மீதான அம்மாநில வாக்காளர்களின்…
Read More » -
Latest
ஆசியாவிலேயே சிறந்த நாணயம்; அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.16-ராக வலுப்பெற்ற ரிங்கிட் – பிரதமர் பெருமிதம்
கோலாலம்பூர், நவம்பர்-12 – ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.16 என மதிப்பு வலுப்பெற்று, பரிவர்த்தனையில் ஆசியாவிலேயே சிறப்பாக இயங்கி வரும் நாணயமாக மலேசிய ரிங்கிட் திகழ்கிறது.…
Read More » -
Latest
டிசம்பர் தொடக்கத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்கிறாரா அன்வார்? ரமணன் முழு அமைச்சரா
புத்ராஜெயா, நவம்பர்-1, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த மாதத் தொடக்கத்தில் அமைச்சரவையை மாற்றியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி Malaysia Gazette பரபரப்பான…
Read More » -
Latest
பிரதமருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்றிய பணியாளர் மீது RHB விசாரணை
கோலாலம்பூர், அக் 31 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த தனது பணியாளர் ஒருவர் மீது ஆர்.எச்.பி வங்கி விசாரணை…
Read More » -
Latest
47-ஆவது ஆசியான் மாநாட்டின் தலைவராக உலக அரங்கில் மிளிர்ந்த அன்வார்
கோலாலாம்பூர், அக்டோபர்-28, தென்கிழக்காசிய ஒற்றுமையின் முக்கிய நிகழ்வான 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, 3-நாள் பல்வேறு வண்ணமய நிகழ்வுகளுடன் கோலாலாம்பூரில் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 48-ஆவது உச்சநிலை…
Read More »
