arrest
-
Latest
ரி.ம 1.24 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல் 7 தனிப்பட்ட நபர்கள் கைது
ஜோகூர் பாரு, ஏப் 2 – திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடத்தப்பட்ட இரு சோதனைகளில், இரண்டு வெளிநாட்டினர் உட்பட போதைப்பொருள் கும்பலின் ஏழு உறுப்பினர்களை போலீஸ்…
Read More » -
Latest
சுற்றுப் பயணிகள் கூடும் இடங்களில் சுற்றித் திரியும் சட்டவிரோத புகைப்படக்காரர்களில் மேலும் 25 பேர் கைது
கோலாலம்பூர், மார்ச் 25 – பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் மற்றும் KLCC சுற்றி நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் மேலும் 25 ‘சட்டவிரோத புகைப்படக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூரில்…
Read More » -
Latest
மலாக்காவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு; தாய் உட்பட 5 பேர் கைது
அலோர் காஜா, மார்ச்-26-மலாக்கா, அலோர் காஜாவில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் தாய் என நம்பப்படும் 19 வயது பெண் உட்பட 5 பேரை போலீஸ்…
Read More » -
Latest
பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது; SOP பின்பற்றப்பட்டதாக சைஃபுடின் விளக்கம்
கோலாலம்பூர், மார்ச்-26-பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பதின்ம வயது இளைஞர்கள் அண்மையில் கைதுச் செய்யப்பட்ட விவகாரத்தில், அனைத்து SOP நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
சீன சுடுகாட்டில் ஒழுங்கீனச் செயல்; ஜோடி கைது
பினாங்கிலுள்ள சீன சுடுகாட்டில் நிர்வாணமாக ஒழுங்கீனமற்ற செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு ஜோடி, வைரல் வீடியோவில் சிக்கியதை அடுத்து, போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 30 மற்றும் 50…
Read More » -
Latest
செராசில் ஸ்பெய்ன் சுற்றுப்பயணியிடம் வழிப்பறி கொள்ளை இரு சந்தேகப் பேர்வழிகள் கைது
கோலாலம்பூர், மார்ச் 12 – செராஸ் தாமான் மிடாவில் கடந்த மாதம் ஸ்பெய்ன் சுற்றுப்பயணி ஒருவர் காயமடைந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள்…
Read More » -
Latest
மன்னர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைது; பிரிட்டனில் அதிர்ச்சி
லண்டன், பிப்ரவரி-20-பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அவர்களின் சகோதரர் – முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைதுச் செய்யப்பட்டுள்ளார். அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர் பிரிட்டன்…
Read More » -
Latest
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை புத்ராஜெயா, பிப்ரவரி-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, முன்னாள் மூத்த அமைச்சர்…
Read More » -
Latest
ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு ஊழல் வழக்கில் கைது ஆணை
ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு ஊழல் வழக்கில் கைது ஆணை ஜோகூர் பாரு, பிப்ரவரி-7, ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால், ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு…
Read More »
