arrested
-
Latest
லிவர்பூலின் பிரிமியர் லீக் வெற்றிக் கொண்டாட்டத்தில் கார் புகுந்து 47 பேர் காயம்; ஆடவர் கைது
லிவர்பூல், மே-27 – இங்லீஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்றதை இரசிகர்களுடன் கொண்டாடும் விதமாக லிவர்பூல் அணி நடத்திய ஊர்வலத்தை கார் மோதியதில், 4 சிறார்கள் உட்பட…
Read More » -
Latest
பூங்சோங் இந்தானில் பொறாமையால் வெட்டுக் குத்து; 3 ஆடவர்கள் கைது
சுபாங் ஜெயா, மே-26 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் பூச்சோங் இந்தானில் பொறாமையினால் கடந்த வாரம் ஓர் ஆடவர் வெட்டுக் குத்துக்கு ஆளான சம்பவத்தில், ஒரு பெண்ணின்…
Read More » -
Latest
மாடு திருடிய புகாரில் ஜாசினில் இரணுவ வீரர்கள் கைது
ஜாசின், மே-26 – மலாக்கா, ஜாசின், சிம்பாங் பெக்கோவில் மாடுகளைத் திருட முயன்ற 2 இராணுவ வீரர்கள் கைதாகியுள்ளனர். 26 வயதான அவ்விருவரும் சனிக்கிழமை அதிகாலை 1…
Read More » -
உலகம்
தலைநகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட உகாண்டா நாட்டு பெண்கள் 7 பேர் கைது
கோலாலம்பூர், மே-25 – தலைநகர் Jalan Nagasari மற்றும் Jalan Changkat-டில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 7 ஆப்பிரிக்கப் பெண்கள் நேற்றிரவு கைதுச் செய்யப்பட்டனர். KL Strike…
Read More » -
Latest
கூண்டிலிருந்த குரங்கின் மீது சாயத்தை ‘spray’ அடித்த ஆடவர் கைது; PERHILITAN அதிரடி
சுங்கை பூலோ – மே-25 – கூண்டிலிருக்கும் குரங்கின் மீது நீல நிற சாயத்தை _spray_ அடித்து வைரலான ஆடவர் கைதாகியுள்ளார். சட்டம் 716 என அழைக்கப்படும்…
Read More » -
Latest
சேவல் சண்டையில் ஈடுப்பட்ட 11 பேர் கைது
கோலா தெரெங்கானு, மே 24 – நேற்று, கோலா தெரெங்கானுவில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட, இந்தோனேசியர்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 32…
Read More » -
Latest
597 சட்டவிரோத குடியேறிகள் கைது; பெட்டாலிங் ஜெயா மென்தாரி கோர்ட்டில் அதிரடி நடவடிக்கை
பெட்டாலிங் ஜெயா, மே 23 – நேற்றிரவு, சிலாங்கூர் குடிவரவுத் துறை அமைச்சு, மலேசிய காவல்துறை, பொது செயல்பாட்டுப் படை, தேசிய பதிவுத் துறை, மலேசிய குடிமைத்…
Read More » -
Latest
கிளந்தானில் ‘ஆசிட்’ வீச்சு; சந்தேக நபர் கைது!
பாச்சோக் கிளந்தான் – மே 22- கடந்த சனிக்கிழமை, பாச்சோக் கோலா கிராயில் (Kuala Krai) ‘ஸ்பா’ (SPA) உரிமையாளர் மீது ஆசிட் வீசியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணை,…
Read More » -
Latest
சிரம்பானில் வாகன திருட்டு கும்பல் கைது
சிரம்பான், மே 22- சிரம்பானில் நேற்று காலை, ‘ஹோண்டா சிவிக்’ வாகனத்தைத் திருடிச் சென்ற 3 சந்தேக நபர்களை காவல் துறையினர் அடுத்த 7 மணி நேரத்திற்குள்…
Read More » -
Latest
ஸ்கூடாய் உணவகத்தில் பாராங் கத்தி, பிரம்புடன் கலவரம்; 19 பேர் கைது
ஜோகூர் ஸ்கூடாய், தாமான் முத்தியாரா எமாஸில் ஓர் உணவகத்தில் கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் 19 பேர் கைதாகியுள்ளனர். சனிக்கிழமை பின்னிரவு 12.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. கடையில்…
Read More »