arrested
-
Latest
ஜின்ஜாங் உத்தாராவில் கடன் வசூல் மோதல்: 13 உள்ளூர் ஆடவர்கள் கைது
செந்தூல், ஜூன்-13-கோலாலம்பூர், ஜின்ஜாங் உத்தாராவில் கடன் வசூலிப்பது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை மோதலில் தொடர்புடைய 13 உள்ளூர் ஆடவர்கள் செந்தூல் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 18 முதல்…
Read More » -
Latest
முன்னாள் காதலியின் காதலன் கொலை; காதலிக்கு பாலியல் வன்கொடுமை; சந்தேக ஆடவன் கைது
ஈப்போ, ஜூன்-12-பேராக், ஜெஜாவி பகுதியில் முன்னாள் காதலியின் காதலனை கொலை செய்த குற்றத்திற்காகவும், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும் 30 வயது ஆடவனைப் போலீசார் கைது…
Read More » -
Latest
‘ஜன நாயகன்’ திரைப்பட காட்சிகள் கசிவு: முக்கிய குற்றவாளி கைது
சென்னை, ஜூன்-12 – நடிகர் விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் கசிந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபரை தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது…
Read More » -
Latest
சிங்கப்பூர் மக்களை குறிவைத்த போலி முதலீட்டு மோசடி: பட்டர்வெர்த்தில் நால்வர் கைது
பட்டர்வெர்த், ஜூன்-11– இணையம் மூலம் ‘தந்தான்’ (Tantan) எனும் போலி முதலீட்டு திட்டத்தை விளம்பரப்படுத்தி, சிங்கப்பூர் மக்களை குறிவைத்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.…
Read More » -
Latest
மலையேறி ஜஸ்லிண்டாவை Tok Batin மறைத்து வைத்ததாக அவதூறு: 30 வயது நபர் கைது
ஈப்போ, ஜூன்-12-பேராக், தாப்பாவில் 2 வாரங்களாகக் காணாமல் போய் பரபரப்பை ஏற்படுத்திய பெண் மலையேறி ஜஸ்லிண்டா சாலுடின் (Jaslinda Saludin) மீட்பு விவகாரத்தில், பூர்வகுடித் தலைவரான Tok…
Read More » -
Latest
ஆத்திரத்தில் போலீசாரை திட்டி வீடியோ எடுத்த இளைஞர் கைது
கோலாலம்பூர், ஜூன்-10-கோலாலம்பூரில், போக்குவரத்து விதிமீறலுக்காக சம்மன் பெற்றதில் கோபமடைந்த 25 வயது இளைஞர் ஒருவர், போலீசாரை திட்டியபடி வீடியோ பதிவு செய்ததற்காக கைது செய்யப்பட்டார். சம்மன் வழங்கிய…
Read More » -
Latest
‘பசார் புடுவில்’ அதிரடி சோதனை; 22 வியாபாரிகள், 16 வெளிநாட்டவர்கள் சிக்கினர்
கோலாலம்பூர், ஜூன் 10 – கோலாலம்பூர், ஜாலான் யூவிலுள்ள பசார் புடுவில் (Pasar Pudu) நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்த 22 பேருக்கு…
Read More » -
Latest
12வது மாடியிலிருந்து விழுந்து 8 வயது சிறுமி பலி, சிறுவன் காயம்; தம்போயில் தாய் கைது
ஜோகூர் பாரு, ஜூன்-9-ஜோகூர் பாரு, தம்போயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியிலிருந்து இரண்டு சிறுவர்கள் கீழே விழுந்த துயரச் சம்பவத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
சிரம்பானில் ஸ்டோர் அறையின் பின்னால் கட்டாயமாக 9 வயது சிறுமியை அடைத்து வைத்த வளர்ப்புப் தாய் கைது
கோலாலம்பூர், ஜூன்-8-செரம்பானில் உள்ள தனது குடும்ப வீட்டின் பின்புறம் உள்ள ஒரு ஸ்டோர் அறையில் வாரக் கணக்கில் அடைத்து வைக்கப்பட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே…
Read More »
