assets
-
Latest
நைமா தொடர்பான RM544 மில்லியன் சொத்துகளை முடக்க MACC-க்கு நீதிமன்றம் மறுப்பு
கோலாலம்பூர், மே-22 – முன்னாள் நிதி அமைச்சர் துன் டயிம் சைனுடீனின் (Tun Daim Zainuddin) மனைவி நைமா காலிட் (Naimah Khalid) மற்றும் மேலும் எட்டு…
Read More » -
Latest
அனைத்துலக இணைய மோசடிக் கும்பல் முறியடிப்பு – ரி.ம 57.68 மில்லியன் சொத்து பறிமுதல்
கோலாலம்பூர் -கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையம் வாயிலாக செயல்பட்டு வந்த அனைத்துலக மோசடிக் கும்பலை போலீசார் முறியடித்தனர். இம்மாதம் 6 மற்றும் 7…
Read More » -
மலேசியா
3 ஆண்டுகளில் மொத்தம் RM15.5 பில்லியன் சொத்துகள் மற்றும் நிதிகளும் மீட்பு – பிரதமர் அன்வார்
மார்ச்- 3-2023 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மற்றும் பல்வேறு அமுலாக்க அமைப்புகள் இணைந்து, மொத்தம் RM15.5 பில்லியன் மதிப்பிலான…
Read More » -
Latest
அரசாங்க வசதிகள் பாதுகாப்பு அம்சங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, அரசியல் பிரச்சார நோக்கங்களுக்காக அல்ல – அன்வார் விளக்கம்
கோலாலம்பூர், நவ 18 – சபாவில் இருந்தபோது அரசாங்க வசதிகளைப் பயன்படுத்தியது அரசியல் பிரச்சார நோக்கங்களுக்காக அல்ல, மாறாக பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிரதமர் என்ற முறையில் அதிகாரப்பூர்வ…
Read More » -
Latest
பிரிட்டனில் மட்டுமின்றி சுவிட்சர்லாந்திலும் மகாதீர் சொத்துக்களில் எம்.ஏ.சி.சி கவனம் செலுத்தும்
சைபர்ஜெயா , செப் -24, டாக்டர் மகாதிர் முகமதுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சொத்துக்கள் மீதான விசாரணை பிரிட்டனில் மட்டுமல்ல, சுவிட்சர்லாந்திலும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது என்பதை MACC எனப்படும்…
Read More » -
Latest
சிறப்பு இராணுவப் பட்டாளத்திற்கு ‘குப்பைத்’ தளவாடங்களை வாங்கிக் குவிக்காதீர் – மாமன்னர் எச்சரிக்கை
மெர்சிங், ஆகஸ்ட்-16 – GGK எனப்படும் சிறப்புப் இராணுவப் பட்டாளத்திற்கான தளவாடக் கொள்முதலில் அரசாங்கம் தரத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும்; மாறாக, முகவர்களின் பரிந்துரைகளைக் கண்மூடித்தனமாக நம்பி…
Read More » -
Latest
மகாதீர் மகன்களின் சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? நிரூபிக்கவில்லை என்றால் திருப்பித் தர வேண்டும் – அன்வார் திட்டவட்டம்
கோலாலம்பூர், ஜூலை-31- துன் Dr மகாதீர் மொஹமட்டின் 2 மூத்த மகன்கள் குவித்துள்ள சொத்துக்கள் தெளிவற்ற அல்லது சட்டவிரோத வழிமுறைகள் மூலம் பெறப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், அவற்றை…
Read More » -
Latest
நாட்டின் சொத்துக்களை மீட்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் – அன்வார்
புத்ரா ஜெயா, ஜூலை 24 – ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் இறந்த நபர்களைத் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக சட்டவிரோதமாக தவறாகப் பயன்படுத்தப்பட்ட…
Read More » -
Latest
துன் டாய்முக்குச் சொந்தமான 3 பில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் பறிமுதல் & உரிமை முடக்கம்; அதிரடி காட்டும் MACC
புத்ராஜெயா, ஜூலை-12 – மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின், அவரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான 3 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலான…
Read More »
