attacked
-
Latest
கர்நாடகா கோவிலில் திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பு வன்முறையாக மாறியது; செருப்பு அணிந்ததால் புகைப்படக்காரர்கள் மீது தாக்குதல்
பெங்களூரு, மார்ச்-29-தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணத்திற்கு முந்தைய புகைப்படப்பிடிப்பு வன்முறையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை அழகுக்கு பெயர்பெற்ற பெட்டடா பைரவேஸ்வரர் கோவிலில் இச்சம்பவம் நிகழ்ந்தது.…
Read More » -
Latest
ஆற்றில் குளித்த பதின்ம வயது பையனை முதலை இழுத்துச் சென்றது
கூச்சிங், மார்ச் 27 – ரந்தாவ் பஞ்சாங்கில் சரவா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பதின்ம வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்றதாக அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக…
Read More » -
Latest
விளையாட்டு செய்தியாளர் Haresh Deol தாக்கப்பட்ட சம்பவம்; குற்றவாளிக்கு RM2,000 அபராதம்
கோலாலம்பூர், ஜனவரி 22 – கடந்த நவம்பர் மாதம் , விளையாட்டு செய்தியாளரான Haresh Deol மீது தாக்குதல் செய்த R. கிரிஷ்ணனுக்கு நீதிமன்றம் 2,000 ரிங்கிட்…
Read More » -
Latest
Zus coffee போலீசில் புகார் செய்தது தாக்கப்பட்ட ஊழியருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை
கோலாலம்பூர், நவ 12- Zus Coffee தனது விற்பனை நிலையங்களில் ஒன்றில் ஒரு ஊழியருக்கும் சுற்றுலாப் பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்துள்ளது.…
Read More » -
Latest
குளுவாங்கில் கூடைப்பந்து அரங்கில் 17 வயது இளைஞன் மீது மர்ம கும்பல் தாக்குதல்; 4 பேர் கைது
குளுவாங், அக்டோபர்-13, ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஒரு கூடைப்பந்து அரங்கில் 17 வயது மாணவன் காயமடையக் காரணமான கலவரம் தொடர்பில், 4 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர். கடந்த…
Read More » -
Latest
பட்டர்வொர்த்த்தில் தாயை தாக்கி கண்ணைக் குத்திய மகன்; சந்தேக நபருக்கு 4 நாட்கள் தடுப்பு காவல்
பட்டர்வொர்த், செப்டம்பர் 9 – நேற்று, பட்டர்வொர்த் மாக் மண்டினில் தனது சொந்த தாயை தாக்கி, கண்களை குத்தியதாகக் கூறப்படும் 47 வயது ஆடவனுக்கு 4 நாட்கள்…
Read More » -
Latest
பேராக் சுல்தானை நெருங்கி பரபரப்பை ஏற்படுத்திய பெண் Hospital Bahagia மனநல மருத்துவமனையில் அனுமதி
ஈப்போ, செப்டம்பர்-4 – ஈப்போவில், மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது பேராக் சுல்தானை நோக்கி ஓடி, அவரைப் பின்னாலிருந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பரபரப்பை…
Read More » -
Latest
தேசிய தின அணிவகுப்பில் பேராக் சுல்தானை தாக்கிய பெண் கைது; இன விவகாரமாக்காதீர், DAP கோரிக்கை
ஈப்போ, செப்டம்பர்-1 – நேற்று காலை ஈப்போவில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின் போது திடீரென பேராக் சுல்தானை நோக்கி ஓடி பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைதாகியுள்ளார்.…
Read More »

