claim
-
Latest
என் தவறுதான்!” – முன்னாள் தலைமை நீதிபதியின் பதவிக்காலம் குறித்த தவறான தகவல்களுக்கு பிரதமரிடம் மன்னிப்புக் கேட்ட வேதமூர்த்தி
கோலாலம்பூர், நவம்பர்-9, பிரதமரைப் பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியதற்காக, MAP எனப்படும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான பி. வேதமூர்த்தி, டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
மலேசியா
பிரதமர் அன்வாருக்கு வெளிநாடுகளில் 20 வங்கிகளில் கணக்கா? MACC மறுப்பு
கோலாலம்பூர், செப் -26, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இஸ்ரேல் உட்பட 20 வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளை வைத்திருந்ததாக 1999 ஆம் ஆண்டு முதன்முதலில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை…
Read More » -
Latest
ஹமாஸ் நடவடிக்கை மையமாக மலேசியா செயல்படுகிறதா? போலீஸ் படைத் தலைவர் மறுப்பு
கோலாலம்பூர், செப் 24 – Hamas நடவடிக்கை மையமாக மலேசியா செயல்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் (Datuk…
Read More » -
Latest
தலைமைத்துவ பிரச்னையால் மித்ரா தோல்வி கண்டதாக கூறுவோரை துணையமைச்சர் ரமணன் சாடினார்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-7- தலைமைத்துவ தொடர்ச்சி இல்லாததால் மித்ரா சிறப்பாக செயல்படத் தவறிவிட்டது என்ற பொறுப்பற்ற கூற்றுக்களை மலேசிய இந்திய உருமாற்ற பிரிவான மித்ராவின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
‘Turun Anwar’ பேரணிக்குப் பிறகு 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பபட்டதா? ஙா- வின் கூற்றைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளி
கோலாலம்பூர் , ஜூலை 28- அன்வார் பதவி விலக வேண்டும் என்ற Turun Anwar பேரணிக்குப் பிறகு 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது குறித்து வீடமைப்பு மற்றும்…
Read More » -
Latest
சம்ரி வினோத் விஷயத்தில் ஆதாரங்கள் போதவில்லை என்பது வெறும் சாக்கு போக்கே – மஹிமா சிவகுமார் சாடல்
கோலாலாம்பூர், ஜூலை—23- சர்ச்சைக்குரிய 2 சமய போதகர்களான சம்ரி வினோத் மற்றும் ஃபிர்டாவுஸ் வோங் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போதிய ஆதாரங்கள் இல்லையென்பது, வெறும் சாக்கு…
Read More » -
Latest
சாலைத் தடுப்புச் சோதனையில் தைவானிய மாது பணம் கேட்டு மிரட்டப்பட்டாரா? விசாரணைத் தொடங்கியது
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-18- பெட்டாலிங் ஜெயா SS2 பகுதியில் போலீஸாரின் சாலைத் தடுப்புச் சோதனையின் போது தாம் பணம் கேட்டு மிரட்டப்பட்டதாக, தைவானிய பெண் கூறியுள்ள புகார்…
Read More » -
Latest
கோயில் கட்டப்படாத நிலங்களை மீட்டுக் கொள்வதா? சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு மஹிஹா சிவகுமார் ஆட்சேபம்
கோலாலம்பூர், ஜூலை13- ஆலயங்களைக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால், அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ளும் சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு, மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார்…
Read More »

