Claims
-
Latest
செக்கு சந்திரா வீட்டில் நாசவேலை: தடுப்புக் காவலில் நான் சித்ரவதை செய்யப்பட்டேன் – சந்தேக நபர் புகார்
செர்டாங், மார்ச்-19-சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர் ஒருவர், தடுப்புக் காவலில் போலீஸார் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக…
Read More » -
Latest
அருண் துரைசாமி மீது மதச் சினமூட்டல் குற்றச்சாட்டு; குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
நிபோங் தெபால், மார்ச்-17-பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் பேசியதாக, சமூக ஆர்வலர் அருண் துரைசாமி இன்று பினாங்கு நிபோங் தெபால் Jawi மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். பொது…
Read More » -
Latest
ஈரானியப் படைகளை முழுமையாக அழித்து விட்டோம்; ட்ரம்ப் கொக்கரிப்பு
வாஷிங்டன், மார்ச்-10-ஈரானின் அனைத்து படைகளையும் முற்றிலும் அழித்துவிட்டதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பெருமையுடன் கூறிக் கொண்டுள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமெரிக்க இராணுவ…
Read More » -
Latest
அதிரடி திருப்பம்; அல்-குர்ஆனை அவமதித்த மாணவர் கடந்தாண்டே இஸ்லாத்தைத் தழுவியவர் என ஃபிர்டாவுஸ் வோங் தகவல்
கோலாலம்பூர், மார்ச்-3-இஸ்லாமியர்களின் புனித நூலான அல்-குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக அண்மையில் கைதான பல்கலைக்கழக மாணவர், உண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு முவாலாஃப் என தெரியவந்துள்ளது. யாரும்…
Read More » -
Latest
குர்ஆன் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கவில்லையா? குற்றச்சாட்டுக்கு அன்வார் மறுப்பு
கோலாலம்பூர், மார்ச்-1-பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அல் குர்ஆன் காலால் மிதித்த சர்ச்சையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக…
Read More » -
Latest
‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டை நிராகரிக்கும் MACC; அது போதாது, வெளிப்படையான விசாரணை அவசியம் – DAP
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி -25 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அதிகாரிகள் “கார்ப்பரேட் மாஃபியா” குற்றச்சாட்டை மறுத்தாலும், அது மக்களின் நம்பிக்கையை மீட்டதில்லை. அதனால்,…
Read More » -
Latest
MACC ‘வர்த்தக மாஃபியா கும்பல்’ குற்றச்சாட்டுக்கு அரசாங்கத்தின் பதில் போதாது – அந்தோணி லோக் கருத்து
MACC ‘வர்த்தக மாஃபியா கும்பல்’ குற்றச்சாட்டுக்கு அரசாங்கத்தின் பதில் போதாது – அந்தோணி லோக் கருத்து கோலாலாம்பூர், பிப்ரவரி-24, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC…
Read More » -
Latest
நான் இப்போது சுதந்திர மனிதன்; என் பின்னால் 18 பெர்சாத்து எம்.பிக்கள் – ஹம்சா முழக்கம்
நான் இப்போது சுதந்திர மனிதன்; என் பின்னால் 18 பெர்சாத்து எம்.பிக்கள் – ஹம்சா முழக்கம் கோலாலம்பூர், பிப்ரவரி-15, _“நான் இப்போது சுதந்திரமான மனிதன்”_ என, பெர்சாத்துவில்…
Read More » -
Latest
பெண்கள் முன்னிலையில் ஒழுங்கீனச் செயல்: மாணவன் கைது, ‘மீன் பிடித்தேன்’ என வாதம்
பெண்கள் முன்னிலையில் ஒழுங்கீனச் செயல்: மாணவன் கைது, ‘மீன் பிடித்தேன்’ என வாதம் பத்து பஹாட், பிப்ரவரி 12 – மூன்று பெண்கள் முன்னிலையில் அநாகரீகமான ஒழுங்கற்ற…
Read More » -
Latest
31 பேர் பலியான இஸ்லாமாபாத் பள்ளிவாசல் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது IS தீவிரவாத கும்பல்
31 பேர் பலியான இஸ்லாமாபாத் பள்ளிவாசல் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது IS தீவிரவாத கும்பல் இஸ்லாமாபாத், பிப்ரவரி-7, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா பள்ளிவாசலில் நேற்று…
Read More »