Claims
-
Latest
செகாமாட் பாதையில் சாலை விபத்து; கணவன் மனைவி இருவரும் பலி
செகாமாட், ஆகஸ்ட் 5 – நேற்று, ஜாலான் செகாமாட் குவாந்தான், கிலோமீட்டர் 13 இல் நடந்த விபத்தொன்றில் கணவர் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.…
Read More » -
Latest
’Turun Anwar’ பேரணியில் 3,000 இந்தியர்கள் பங்கேற்பு – MIPP புனிதன் தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-27 – நேற்று தலைநகரில் நடைபெற்ற ‘Turun Anwar’ பேரணியில் 3,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்றதாக, MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவர்…
Read More » -
Latest
நாளை நடைப்பெறும் பேரணியால் பேங்க் நெகாரா & கோலாலம்பூர் ரயில் நிலையங்களை மூடப்படுகிறதா? – KTMB மறுப்பு
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25 – பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாட்டில் பிரதமர் அன்வார் பதவி விலக வேண்டும் என கோரி நாளை சனிக்கிழமை நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ள பேரணியின்…
Read More » -
Latest
சுலு வாரிசுகளின் கூற்றுக்களை முடிவுக்குக் கொண்டுவருவம் பாரிஸ் நீதிமன்றம்; நம்பிக்கை கொள்ளும் மலேசியா
கோலாலம்பூர், ஜூலை 19 – மறைந்த சுலு சுல்தானின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு சட்டவிரோத அமலாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வரும் தரப்பினர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக…
Read More » -
Latest
JAC கூட்ட நிமிடங்களில் நீதித்துறை தலையீடு இருப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த முஹிடின், ராம் கர்பால் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூலை-14 – JAC எனப்படும் நீதித்துறை நியமன ஆணையக் கூட்டத்தின் நிமிடங்கள் கசிந்ததாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதித்துறை தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகள்…
Read More » -
Latest
தன்முமைப்புத் தாண்டல் நிகழ்வில் உருவ வழிபாடு மற்றும் ஒழுக்கக்கேடான சடங்குகளா? விசாரணையில் இறங்கிய JAKIM
கோலாலம்பூர், ஜூலை-12 – உருவ வழிபாடு மற்றும் ஒழுக்கக்கேடான சடங்குகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தன்முனைப்புத் தூண்டல் நிகழ்வு குறித்து, இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM-மும் சிலாங்கூர்…
Read More » -
Latest
சீனாவில் நிர்வாணமாக குழந்தையை இரும்பு கூண்டில் அடைத்த தந்தை; கண்டனம் தெரிவிக்கும் வலைதளவாசிகள்
சீனா, ஜூன் 30 – கடந்த ஜூன் 16 ஆம் தேதி, சீனாவில் ஹைனான் நகரில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சகக்கர வண்டியிலுள்ள இரும்பு கூண்டில் ஆடைகளில்லாமல்…
Read More » -
Latest
15 UPSI மாணவர்களின் மரணத்தை இழிவுப்படுத்திய ஆசிரியர் மன்னிப்புக் கோரினார்; அவருக்கு ‘ஒழுங்கற்ற’ சிந்தனை நோயாம்
கோலாலம்பூர், ஜூன்-12 – கெரிக் பேருந்து விபத்தில் 15 UPSI மாணவர்கள் பலியான சம்பவத்தை இழிவுப்படுத்தி சர்ச்சையில் சிக்கிய பள்ளி ஆசிரியர், அச்செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். அம்மாணவர்கள்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் ரசிகர்கள் என் தாயாரை அவமதித்தனர் மென்செஸ்டர் யுனைடெட் விளையாட்டாளர் அமாட் டியாலோ கூறிக்கொண்டார்
கோலாலம்பூர், மே 30 – தனது தாயாரை சில ரசிகர்கள் அமதித்ததை அடுத்து தான் ஆபாசமாக சைகை செய்ததாக மென்செஸ்டர் காற்பந்து விளையாட்டாளர் அமாட் டியாலோ (…
Read More » -
Latest
21 வயது பெண்ணுக்கு சிறை; நாட்டின் கருக்கலைப்புச் சட்டங்கள் காலத்திற்கு ஒவ்வாத ஒன்றென சுகாதார அமைப்பு சாடல்
கோலாலம்பூர், மே-24 – கர்ப்பத்தை கலைக்க மாத்திரைகள் உட்கொண்டதற்காக ஒரு பெண்ணுக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் கருக்கலைப்புச் சட்டங்களை சீர்திருத்துமாறு ஒரு சுகாதார…
Read More »