conflict
-
Latest
ஈரானில் பாதுகாப்பு நெருக்கடி மோசமாவதால், அங்கிருந்து உடனடியாக வெளியேற மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஜூன்-18 – இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஈரானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு மலேசியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில்…
Read More » -
Latest
இந்தியா – பாகிஸ்தான் மோதலில் தலையிடாமல் ஒதுங்கியே இருங்கள்; அன்வாருக்கு அரசாங்க ஆதரவு MP கோரிக்கை
கோலாலம்பூர் – ஜூன்-8 – இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலில் தலையிடாமல் மலேசியா ஒதுங்கியிருப்பதே நல்லது. மாறாக, இவ்வாண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பில் கவனம் செலுத்துவதே…
Read More » -
Latest
தெற்காசிய நெருக்கடி; இந்தியா & பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாமென மலேசியர்களுக்கு அறிவுறுத்து
புத்ராஜெயா, மே-8 – 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்துள்ளதால், அவ்விரு அணுவாயுத நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மலேசியர்களுக்கு…
Read More » -
Latest
இந்தியா, பாகிஸ்தான் மோதல், மலேசியாவுக்கான அரிசி விநியோகத்தை பாதிக்கலாம்
பாரிட் புந்தார், மே 6 – அரிசி ஏற்றுமதி செய்யும், இரண்டு முக்கிய நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆயுத மோதல், மலேசியாவின் பிரதான உணவான அரிசி…
Read More » -
Latest
ஓயாத நெருக்கடி; லெபனானில் எஞ்சியிருக்கும் மலேசியர்களைத் தாயகம் கொண்டு வர விஸ்மா புத்ரா நடவடிக்கை
பெய்ரூட், அக்டோபர்-2, இஸ்ரேல்-லெபனான் போர் மோசமடைவதால், லெபனானிலிருக்கும் எஞ்சிய 15 மலேசியர்களும் 3 வெளிநாட்டு மனைவியரும் தாயகம் கொண்டு வரப்படவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக,…
Read More »