Country
-
Latest
நாட்டிற்கு விசுவாசமாக இல்லாத என்.கணேஸ்பரன் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் ; மஇகா வலியுறுத்தல்
கோலாலம்பூர், மார்ச் 28 – ஜெர்மனியில் பதுங்கியிருக்கும் மலேசியரான என்.கணேஸ்பரனின் செயலை மஇகா வன்மையாகக் கண்டிக்கிறது. இஸ்லாம், சிலாங்கூர் சுல்தான் மற்றும் அரச மலேசிய போலீஸ் படை…
Read More » -
Latest
ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடு சிங்கப்பூர் ; மலேசியாவுக்கு ஒன்பதாவது இடம்
சிங்கப்பூர், மார்ச் 22 – 2023-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக சிங்கப்பூர் பட்டியலிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூர் அந்த பெருமையை தக்க வைத்துக்…
Read More » -
Latest
நாள்தோறும் நாட்டில் சாலை விபத்தில் சராசரி 18 பேர் மரணம்
கோலாலம்பூர், மார்ச் 6 – சாலை விபத்துக்களினால் நாட்டில் நாள்தோறும் சராசரி 18 மரணங்கள் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு முழுவதிலும் தினசரி 12 பேர் மோட்டார் சைக்கிள்…
Read More » -
Latest
செம்பனை தொழில்துறையில் 40,000 தொழிலாளர்கள் பற்றாக்குறை
கோலாலம்பூர், பிப் 16 – நாட்டில் செம்பனை தொழில்துறையில் 40,000 தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்துறையில் நவீனமயமான இயந்திர தொழிற்நுட்பம் பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பதால்…
Read More »