court
-
Latest
பாதிரியர் கோ, அம்ரில் சே மாட் மீதான நீதிமன்ற முடிவுக்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் மேல் முறையீடு செய்யும்
கோலாலம்பூர் , நவ 6 – காணாமல்போன பாதிரியர் ரேய்மண்ட் கோ ( Raymond Koh ) மற்றும் தன்னார்வ செயற்பாட்டாளர் அம்ரில் சே மாட் (…
Read More » -
Latest
சுல்தான் இஸ்கண்டார் சோதனைச்சாவடியில் சிங்கப்பூர் கார் பறிமுதல்
ஜோகூர் பாரு, அக்டோபர் 30 – சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றின் வாகன எண் பலகையில் சந்தேகத்திற்கிடமான வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று ஜோகூர் மாநில…
Read More » -
Latest
‘Ferrari’ வாகன விபத்துக்கு PLUS பொறுப்பல்ல: ஈப்போ உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர், அக்டோபர் 28 – வடக்கு தெற்கு விரைவுச்சாலையில் (NSE), கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘Ferrari’ வாகன விபத்துக்கு PLUS நிறுவனம் பொறுப்பாகாது என ஈப்போ…
Read More » -
மலேசியா
உயர் நீதிமன்ற நீதிபதி முனியாண்டி மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு
புத்ராஜெயா, அக்டோபர்-12, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கே.முனியாண்டி புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு பதவி உயர்வுப் பெற்றுச் சென்றுள்ளார். இன்று காலை கூட்டரசு நீதிமன்ற வளாகத்தில் அவர் பதவி…
Read More » -
Latest
அவதூறு வழக்கில் வெற்றி பெற்ற மலேசிய தகவல் தொடர்பு ஆணையம் (MCMC)
சைபர்ஜெயா, அக்டோபர் 16 – மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) தாக்கல் செய்த அவதூறு வழக்கில், ஷா ஆலாம் உயர் நீதிமன்றம், ‘Murray…
Read More » -
Latest
குளுவாங்கில் கூடைப்பந்து அரங்கில் 17 வயது இளைஞன் மீது மர்ம கும்பல் தாக்குதல்; 4 பேர் கைது
குளுவாங், அக்டோபர்-13, ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஒரு கூடைப்பந்து அரங்கில் 17 வயது மாணவன் காயமடையக் காரணமான கலவரம் தொடர்பில், 4 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர். கடந்த…
Read More » -
Latest
மேடையில் அத்துமீறி பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற சம்பவம்; மாதுவின் ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு
ஈப்போ, அக்டோபர்-9, தேசிய தின அணிவகுப்பின் போது பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவை நெருங்கி அவரைத் தாக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில், சம்பந்தப்பட்ட பெண் வழங்கிய…
Read More » -
மலேசியா
வயது குறைந்த பெண் கற்பழிப்பு சீர்த்திருத்த பள்ளிக்கு இளைஞன் அனுப்பப்பட்டான்
சிரம்பான், செப்- 29, தனக்கு அறிமுகமான 14 வயது இளம் பெண்ணை கடந்த மாதம் கற்பழித்த குற்றத்திற்காக 21 வயதுவரை ஹென்ரி கெர்னி ( Henry Gurney)…
Read More » -
மலேசியா
தந்தையை கொன்ற ஆடவன்; நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – கடந்த வாரம் 62 வயதான தந்தையை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவன் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டான். குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டபோது, அந்த ஆடவன் புரிந்ததாகத் தலைஅசைத்தாலும்,…
Read More » -
Latest
துப்பாக்கி & 36 தோட்டாக்கள் வைத்திருந்த தூய்மை பணியாளர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
கோத்தா பாரு, செப்டம்பர் 17 – விடுதியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த ஆடவர் ஒருவர், அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் 36 தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்தை இன்று…
Read More »