crisis
-
Latest
எண்ணெய் பற்றாக்குறை இல்லை; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலாம்பூர், ஏப்ரல்-7-மலேசியாவில் எண்ணெய் விநியோக நெருக்கடி ஏற்படும் அபாயம் தற்போதைக்கு இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி நிலைமைக் காரணமாக…
Read More » -
Latest
48 மணி நேரத்தில் ‘நரகத்தைப் பார்ப்பீர்’: Hormuz நெருக்கடியில் ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், ஏப்ரல்-5-அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. “48 மணி நேரத்திற்குள் Hormuz நீரிணையைத் திறக்கவில்லை என்றால், பெரும் தாக்குதல் நடக்கும்” என…
Read More » -
Latest
பொதுச் சுகாதார பராமரிப்புச் சேவையில் கடும் ஆள்பல பற்றாக்குறை; தவறான கொள்கைகளே காரணம் என MMA அறிக்கை
கோலாலம்பூர், மார்ச்-28-நாட்டின் பொது சுகாதாரத் துறை தற்போது கடுமையான ஆள்பல பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு தவறான கொள்கைகளே முக்கியக் காரணம் என, மலேசிய மருத்துவ மன்றமான…
Read More » -
Latest
மேற்காசிய நெருக்கடி: நாட்டின் மருந்து மாத்திரை கையிருப்பு சீராக உள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்
புத்ராஜெயா, மார்ச்-23-மேற்காசியாவில் நெருக்கடி நீடித்தாலும், நாட்டில் மருந்து மாத்திரைகளின் கையிருப்பு சீராகவும், கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது. நடப்பு மதிப்பீட்டின் படி, அந்த பதற்ற…
Read More » -
Latest
மேற்காசிய நெருக்கடி குறித்து அன்வார் – மோடி ஆலோசனை; உடனடி போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்து
புத்ராஜெயா, மார்ச்-20-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்காசியாவில் நிலவி வரும் பதற்ற நிலை குறித்து தொலைப்பேசியில் கலந்துரையாடினார். அதில், இஸ்ரேல்…
Read More » -
Latest
எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் நடவடிக்கை; அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே வேலை
இஸ்லாமபாத், மார்ச் 11 – ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேலிய மோதலினால் உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, எரிபொருளைச் சேமிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை…
Read More » -
Latest
இவ்வாண்டு இந்தியா, பாகிஸ்தானில் அமைதியற்றச் சூழல்? மத்தியக் கிழக்கு நெருக்கடியைத் துல்லியமாகக் கணித்த ஜோதிடரின் புதிய ஆருடம்
புது டெல்லி, மார்ச்-7-மத்தியக் கிழக்கில் தற்போது நிலவும் பிரச்னையை முன்கூட்டியயே துல்லியமாகக் கணித்ததாக கூறப்படும் ‘ஜோதிடர்’ நத்தாலியா, இப்போது இந்தியா–பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இந்த 2026-ஆம் ஆண்டில் ‘அமைதியற்ற…
Read More » -
மலேசியா
’அவசரமாக’ அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களின் செயற்குழுவின் 6-மாத நடவடிக்கை நிறுத்தக் கோரிக்கை நிலைமையை மேலும் மோசமாக்கும்; ராமசாமி எச்சரிக்கை
’அவசரமாக’ அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களின் செயற்குழுவின் 6-மாத நடவடிக்கை நிறுத்தக் கோரிக்கை நிலைமையை மேலும் மோசமாக்கும்; ராமசாமி எச்சரிக்கை கோலாலம்பூர், பிப்ரவரி-16 “அனுமதி இல்லாத” இந்து ஆலயங்கள்…
Read More » -
Latest
பெர்லிஸ் அரசியல் நெருக்கடியில் பாஸ் கட்சிக்கு பெர்சாத்து துரோகமா? முஹிடின் மறுப்பு
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-13-அண்மைய பெர்லிஸ் அரசியல் நெருக்கடியில் பாஸ் கட்சிக்கு பெர்சாத்து ஒருபோதும் துரோகம் இழைக்கவில்லை என, அதன் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் திட்டவட்டமாகக்…
Read More » -
Latest
சபா தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் நம்பிக்கை நெருக்கடி என ஒப்புக்கொண்ட DAP
கோலாலாம்பூர், டிசம்பர்-2 – சபா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து 8 இடங்களிலும் தோல்வியடைந்த DAP, இதனால் கட்சிக்குள் ஒரு பெரும் நம்பிக்கை நெருக்கடி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது.…
Read More »