decision
-
Latest
பெர்ச்சாத்துவுடனான உறவை முறித்த பாஸ் – முஹிடின் வருத்தம்
கோலாலம்பூர், ஜூன்-9- பாஸ் (PAS) கட்சி, பெர்சாத்துவுடனான (Bersatu) அரசியல் ஒத்துழைப்பை நிறுத்தியதற்கு, பெர்சாத்து கட்சியின் (Bersatu) தலைவர் முஹிடின் யாஸின் (Muhyiddin Yassin), வருத்தம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Latest
ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் தேசிய முன்னணி தனித்துப் போட்டி; மாநில ம.இ.கா முழு ஆதரவு
ஜோகூர், மே-17-ஜோகூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் நிலைத்தன்மையையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அங்குள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் (BN)…
Read More » -
Latest
ஆக்கால்புடி அறக்கட்டளை வழக்கு; சாஹிட் ஹமிடியின் விடுதலை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
கோலாலாம்பூர், மே-14-ஆக்கால்புடி அறக்கட்டளை (Yayasan Akalbudi) நிதியுடன் தொடர்புடைய 47 ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் இருந்து தம்மை முழுமையாக விடுவிக்கக் கோரி, துணைப் பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆலோசனையை மறு பரிசீலிப்பீர் பிரதமர் உத்தரவு; மார்ச் 17 ஆம் தேதி ஒரு முடிவு எட்டப்படும் – பாமி
புத்ரா ஜெயா, மார்ச் -13- நிர்வாக நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை விரிவாக மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்க சேவை ஊழியர்களின் உயர் தலைவர்களுக்கு…
Read More » -
Latest
தேசிய முன்னணியில் ம.இ.காவின் எதிர்காலம் தைப்பூசத்துக்குப் பிறகே முடிவாகும்; சரவணன் தகவல்
தாப்பா, ஜனவரி-11 – தேசிய முன்னணியில் தொடருவதா, விலகுவதா என்பதை தைப்பூசத்துக்குப் பிறகே ம.இ.கா முடிவுச் செய்யும். அனைவரும் தைப்பூசத்துக்குத் தயாராகி வருவதால் முக்கியமான அரசியல் முடிவை…
Read More » -
Latest
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அரச அதிகாரங்களை குறைக்கவில்லை – AGC விளக்கம்
புத்ராஜெயா, டிசம்பர் 24-கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் அண்மையத் தீர்ப்பு, அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட அரச அதிகாரங்களை குறைக்கவில்லை என, தேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகமான AGC விளக்கம்…
Read More » -
Latest
சபா வருவாய் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா ? அரசு நாளை முடிவு
கோலாலம்பூர், நவ -10, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கூட்டரசு வருமானத்தில் 40 விழுக்காடு பங்கை மதிக்கத் தவறியதன் மூலம் புத்ராஜெயா சட்டவிரோதமாக செயல்பட்டதாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை…
Read More » -
Latest
புக்கிட் டாமான்சாரா 60 அடுக்கு மாடி கட்டிடம்; DBKL இறுதி முடிவு எடுக்கவில்லை
கோலாலம்பூர், அக்டோபர் -6, புக்கிட் டாமான்சாராவில் 60 அடுக்கு மாடி உயரமான கட்டிடத்தை அமைக்கும் திட்டம் குறித்த இறுதி முடிவை கோலாலம்பூர் ஊராட்சி மன்றம் (DBKL) இதுவரை…
Read More » -
Latest
எல்லை கடந்த e-hailing சேவைகளை அனுமதிக்க இன்னும் முடிவேதும் இல்லை; சிங்கப்பூர் விளக்கம்
சிங்கப்பூர் – ஆகஸ்ட்-4 – பயணிகளை ஏற்றிச் செல்லும் e-hailing சேவைகள் மூலம் சிங்கப்பூர்-மலேசிய எல்லை தாண்டிய போக்குவரத்தை முழுமையாக தாராளமயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என,…
Read More » -
Latest
நவீன் கொலை வழக்கு விசாரணை; மேல் விசாரணை திகதிகளில் மாற்றம்
ஜார்ஜ் டவுன், ஜூலை 8 – நவீனின் கொலை வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் விசாரணை, வருகின்ற நவம்பர் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின்…
Read More »