detained
-
Latest
போதைப்பொருள் வைத்திருந்த போலீஸ் அதிகாரி குவாலா திரங்கானுவில் சிக்கினார்
குவாலா திரங்கானு, மே-15, போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் Lans Koperal நிலையிலான போலீஸ் அதிகாரி ஒருவர் குவாலா திரங்கானுவில் கைதாகியுள்ளார். திங்கட்கிழமை பின்னிரவு வாக்கில் ஒரு…
Read More » -
Latest
பெர்லிஸ் MB மகன் மீதான விசாரணைக்கு உதவ 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கைதா? MACC மறுப்பு
கோலாலம்பூர், மே-15, பெர்லிஸ் மந்திரி பெசார் Shukri Ramli-யின் மகன் மீதான விசாரணைக்கு உதவ 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கைதாகவிருப்பதாகக் கூறப்படுவதை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்…
Read More » -
Latest
கால்சட்டையில் மறைத்து வைத்து பாம்புகளைக் கடத்த முயன்ற ஆடவர் மயாமி விமான நிலையத்தில் கைது
மயாமி, ஃபுளோரிடா, மே-5, அமெரிக்கா ஃபுளோரிடாவில் தனது கால்சட்டையில் மறைத்து வைத்து 2 சிறிய ரக பாம்புகளைக் கடத்த முயன்ற ஆடவன், மயாமி அனைத்துலக விமான நிலையத்தில்…
Read More » -
Latest
பேரா குடிநுழைவுத்துறை 9 இடங்களில் அதிரடி சோதனை; 38 சட்டவிரோத குடியேறிகள் கைது
ஈப்போ , ஏப் 27 – Kinta மற்றும் Batang Padang உட்பட 9 வர்த்தக மையங்களில் பேரா குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் 38 சட்டவிரோத…
Read More » -
Latest
காதலியின் 4 வயதுப் பெண் பிள்ளையிடம் ஆபாச சேட்டை; பாதுகாவலர் கைது
கோலாலம்பூர், ஏப்ரல் 8 – காதலியின் நான்கு வயதுப் பெண் பிள்ளையிடம் ஆபாச சேட்டைப் புரிந்த ஆடவன் கோலாலம்பூரில் கைதாகியுள்ளான். அவ்வாடவன் தன்னைத் தொட்டு முத்தமிட்டதாக பிள்ளைக்…
Read More » -
Latest
கற்பழிப்பு கொலைக்காக ஐ.நா அகதிகள் ஆணைக்குழு கார்டு பெற்றவர்கள் தடுத்துவைப்பு – சைபுடின் தகவல்
கோலாலம்பூர், மார்ச் 12 – நாடு முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஐ.நா அகதிகளுக்கான ஆணைக்குழுவின் கார்டு பெற்றவர்கள் கற்பழிப்பு , கொலை முதல் அரிய…
Read More » -
Latest
ஜோகூரில் குடிநுழைவுத்துறை நடவடிக்கையில் 5 இந்திய பிரஜைகளுடன் 32 வெளிநாட்டினர் கைது
ஜோகூர் பாரு , பிப் 20 – ஜோகூர் மாநகரின் மையப் பகுதி மற்றும் கூலாய் ஆகிய இடங்களில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் ஐந்து இந்திய…
Read More » -
Latest
கெத்தும் பானம் வைத்திருந்த குற்றத்திற்காக 4 போலிஸ் அதிகாரிகள் கைது
கோலாலம்பூர், ஜன 7 – தாமான் யூன் லாயில் உள்ள வீடொன்றில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கெத்தும் பானம் வைத்திருந்த குற்றத்திற்காக கோலாலம்பூர் போலிஸ்…
Read More » -
மலேசியா
மலாக்காவில் வெளிநாட்டு பாலியல் தொழிலாளர்கள் கைது
மலாக்கா, நவ 8 – மலாக்காவில் தாமான் மலாக்கா ராயாவில் குறைந்த விலை தங்கும் விடுதியில் மலாக்கா குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு பாலியல்…
Read More »