detained
-
Latest
உரிமம் இன்றி வாடகை கார் சேவை வழங்கும் தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்படலாம்
செப்பாங், அக்டோபர்- 27, உரிமம் இன்றி வாடகை கார் சேவை வழங்கும் தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்படலாம் என சாலை போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது. நேற்று கே.எல்.ஐ விமான…
Read More » -
Latest
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்ட 23 மலேசியர்களும் 48 மணி நேரங்களில் விமானம் மூலம் வெளியேற்றப்படுவர்
புத்ராஜெயா, அக்டோபர்-4, காசாவை நோக்கிய GSF எனும் Global Sumud Flotilla மனிதநேய உதவிக் குழுவில் இடம் பெற்று, இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட அனைத்து 23…
Read More » -
Latest
இஸ்ரேல் தடுத்து வைத்த அனைத்து 23 மலேசியத் தன்னார்வலர்களும் பாதுகாப்பாக உள்ளனர்; விரைவில் தாயகம் திரும்புவர் – விஸ்மா புத்ரா
புத்ராஜெயா, அக்டோபர்-3 – காசாவுக்கான Global Sumud Flotilla மனிதநேய உதவிக் குழுவில் இடம் பெற்றிருந்தபோது இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட அனைத்து 23 மலேசியத் தன்னார்வலர்களும்…
Read More » -
மலேசியா
ஜோகூரில் நடத்திய சோதனையில் 2 சிறுமிகள் உட்பட 46 வெளிநாட்டவர்கள் கைது
ஜோகூர் பாரு, செப்டம்பர் 11 – நேற்று நள்ளிரவு உலு திராமில் ஜோகூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2 சிறுமிகள் உட்பட 46 பேர்…
Read More » -
மலேசியா
635,000 ரிங்கிட் லஞ்சம் கேட்ட சந்தேகத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் தடுத்துவைப்பு
கோலாலம்பூர், ஜூலை 30 – சூதாட்டக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 635,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டு பெற்றதாக சந்தேகிக்கப்படும் இரு போலீஸ்காரர்கள் இன்று முதல்…
Read More » -
Latest
பராமரிப்பு இல்லத்தில் 6 மாத குழந்தை இறந்த சம்பவம்; பராமரிப்பாளரைத் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு
மலாக்கா, ஜூலை 18 – கடந்த புதன்கிழமை, பராமரிப்பு இல்லத்தில் ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று இறந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நர்சரி பராமரிப்பாளரை இரண்டு…
Read More » -
Latest
RM150,000 மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்; இரண்டு பேர் கைது
கோலாலம்பூர், ஜூலை 4 – கடந்த செவ்வாய்க்கிழமை, ‘பண்டார் பொட்டானிக்’ (Bandar Botanic) பகுதியிலுள்ள வீடொன்றில் 150,000 ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்பிலான யானை தந்தங்களை மறைத்து வைத்திருந்த…
Read More » -
Latest
Op Kachi: 1,400க்கும் மேற்பட்ட UNHCR அட்டைதாரர்கள் போலீஸ் சோதனைகளுக்காக கைது
கோலாலம்பூர், மே-30 – கோலாலம்பூர், பூசாட் பண்டார் உத்தாராவில் நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் சோதனை நடவடிக்கையில், 1,435 வெளிநாட்டவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் 1,222…
Read More » -
Latest
மலாக்காவில் நகைக்கடை கொள்ளையனை மடக்கிப் பிடித்த பொது மக்கள்
மலாக்கா, மே-23 – மலாக்கா, ஜாலான் பூங்கா ராயாவில் நகைக்கடையொன்றை கொள்ளையிட்ட 27 வயது ஆடவனை, பொது மக்கள் மடக்கிப் பிடித்தனர். நேற்று நண்பகல் 12.30 மணி…
Read More »