Durian Tunggal
-
Latest
Durian Tunggal துப்பாக்கிச் சூடு சம்பவம்: தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் முடிவைக் கடுமையாகச் சாடியுள்ளனர் வழக்கறிஞர்கள்
கோலாலம்பூர், ஜூலை.21-மலாக்கா, Durian Tunggal பகுதியில் கடந்தாண்டு நவம்பரில் மூவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்ற தேசிய சட்டத்துறையின் முடிவை அம்மூவரின் குடும்பங்களைச்…
Read More » -
Latest
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு: நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது AGC
புத்ராஜெயா, ஜூலை-21 – மலாக்கா, டுரியான் துங்காலில் கடந்த நவம்பர் மாதம் 3 இந்திய ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, வெளிப்படையான நீதி விசாரணைக்கு,…
Read More » -
Latest
டுரியான் துங்கால் துப்பாக்கி சூடு சம்பவம்; சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் விசாரணை அறிக்கை ஒப்படைப்பு
கோலாலம்பூர், ஏப் 24 – கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலாக்கா டுரியான் துங்கால் பகுதியில் மூன்று பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்…
Read More » -
மலேசியா
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு; தடயவியல் அறிக்கைக்காக விசாரணைக் காத்திருப்பு
கோலாலம்பூர், ஜனவரி-28-3 இந்திய ஆடவர்கள் பலியான மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு வழக்கில், விசாரணை அதிகாரிகள் தடயவியல் அறிக்கைக்காக இன்னும் காத்திருக்கின்றனர். விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே…
Read More » -
Latest
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு ‘கொலை’ வழக்காக மாற்றம்; AGC முடிவுக்கு குடும்பங்கள் வரவேற்பு
புத்ராஜெயா, டிசம்பர் 17-மலாக்கா டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் நல்ல திருப்பமாக, தேசிய சட்டத்துறை அலுவலகமான AGC, 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை ‘கொலைச்’ சம்பவமாக…
Read More » -
Latest
டுரியான் துங்காலில் தொலைக்காட்சி பார்க்க அனுமதி மறுப்பு: வளர்ப்புத் தாயிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிய 10 வயது சிறுமி
அலோர் காஜா, ஆகஸ்ட்-16 – மலாக்கா, டுரியான் துங்காலில் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது – சீக்கிரமாக தூங்கச் செல்ல வேண்டுமென வளர்ப்புத் தாய் கூறியதால், அவரிடம் கோபித்துக்…
Read More »