duty
-
Latest
ரொட்டி சரக்கில் மறைத்து கடத்தப்பட்ட 1,500 அட்டை வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத 1,500 அட்டை சிகரெட்டுகளை கடத்த முயன்ற 39 வயதான மலேசியர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட்…
Read More » -
Latest
வீடியோ காலில் தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்த 3 மகள்கள்… ரூ.5,100 அனுப்பி கடமையை முடித்த சம்பவம் சர்ச்சை
ஹரியானா, ஆக 7 -இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதிச் சடங்கில் நேரில் பங்கேற்காமல், மூன்று மகள்கள் வீடியோ கால் மூலம் சடங்கை…
Read More » -
Latest
அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்வதாகக் கூறுவது தவறு; அது எங்களின் ஜனநாயகக் கடமை – பெர்சாத்து சஞ்சீவன் விளக்கம்
கோலாலாம்பூர், மே-17-அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை விமர்சிப்பதும், ஜனநாயக அமைப்பில் சமநிலை மற்றும் நல்வழிகாட்டியாக செயல்படுவதும் எதிர்க்கட்சிகளின் அடிப்படை கடமையாகும் என, பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ…
Read More » -
Latest
தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு; நகை வாங்குவதை குறைக்குமாறு இந்தியர்களுக்கு மோடி அறிவுறுத்தல்
ஹைதராபாத், மே-13–இந்திய அரசு இன்று முதல் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியை 6 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. மேற்கு ஆசியப் போர் சூழ்நிலையால் பொருளாதார…
Read More » -
மலேசியா
MACC-யில் பணிக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் அரசு துணைத் தலைமை வழக்கறிஞர் கைது
புத்ராஜெயா, செப்டம்பர்-24, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யில் பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில், அரசாங்கத் துணைத் தலைமை வழக்கறிஞர் ஒருவர் கைதாகியுள்ளார். அந்த அதிகாரி நேற்று…
Read More » -
Latest
ரந்தாவ் பஞ்சாங் தீர்வையற்ற வர்த்தக மண்டலப் பகுதியில் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடை கஞ்சா பறிமுதல்
ரந்தாவ் பஞ்சாங், ஜூன் 16 – ரந்தாவ் பஞ்சாங் தீர்வையற்ற மண்டலப் பகுதியில் சுங்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்தது.…
Read More » -
Latest
சித்திரா பௌர்ணமியில் தெய்வீகக் கடமையைத் தொடங்கிய பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் பணிப் படை
ஜோர்ஜ்டவுன், மே-12 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு பணிப் படை, புனித சித்திரா பௌர்ணமி நாளில், தனது தெய்வீக கடமையை அதிகாரபூர்வமாக…
Read More »
