entry
-
Latest
மலேசியாவிற்குள் நுழைய முயன்ற போலி சுற்றுலா பயணிகள்; தாய்நாடுகளுக்கு திரும்ப அனுப்பிய AKPS
புக்கிட் காயு ஹித்தாம், நவம்பர்- 3 , நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (AKPS), நேற்று புக்கிட் காயு ஹித்தாமிலுள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல்…
Read More » -
Latest
அபராதங்களைச் செலுத்தவில்லையா? சிங்கப்பூரில் இனி நுழைய முடியாது; வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை
சிங்கப்பூர், அக்டோபர்-26, சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் வாகனமோட்டிகளின் கவனத்திற்கு… அக்குடியரசில் செலுத்தாத போக்குவரத்து அபராதங்கள் இருந்தால், உங்களுக்கு இனி நுழைவு மறுக்கப்படலாம். தரை வழி எல்லைப் பகுதிகளில்…
Read More » -
Latest
கோர்ட் சூட்டுடன் ‘டிப் டாப்பாக’ வந்த 6 வங்காளதேசிகள் புக்கிட் காயு ஹீத்தாமில் தடுத்து நிறுத்தம்
புக்கிட் காயு ஹீத்தாம், அக்டோபர்-26, “முக்கியமான நிகழ்ச்சியில்” கலந்துகொள்வதற்காக வந்திருப்பதாகக் கூறி நாட்டுக்குள் நுழைய முயன்ற 6 வங்காளதேசிகள், புக்கிட் காயு ஹீத்தாமில், குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து…
Read More » -
Latest
30-நாள் விசா இல்லா சலுகையில் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள் நிபந்தனைகளைப் பின்பற்ற அறிவுரை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12, 30-நாள் விசா இல்லா நுழைவுத் திட்டத்தின் கீழ் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள், இந்நாட்டு குடிநுழைவுச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்றியே தீர வேண்டும். கோலாலம்பூரில்…
Read More » -
Latest
இந்திய பாரம்பரிய உடையணிந்ததால் டெல்லி உணவகத்தில் நுழைய அனுமதி மறுப்பு? தம்பதியின் புகாரால் பரபரப்பு
புது டெல்லி, ஆகஸ்ட்-9- புது டெல்லியில் இந்திய பாரம்பரிய உடையணிந்த காரணத்தால் Pitampura உணவகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக, ஒரு தம்பதி குற்றம் சாட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.…
Read More » -
Latest
விமான நிலையங்களில் முறையான அனுமதியின்றி நாட்டிற்குள் நுழைய முயன்ற 198 வெளிநாட்டினர் திருப்பி அனுப்பப்பட்டனர்
சிப்பாங், ஜூலை 25 – கடந்த வியாழக்கிழமை, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) 1 மற்றும் 2-ல் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 198 வெளிநாட்டினர்…
Read More » -
Latest
131 வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
செப்பாங், ஜூலை 14 – நுழைவு தகுதியை நிறைவு செய்யத் தவறியதால் ஜூலை 11 ஆம்தேதி 131 வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழைவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்…
Read More » -
Latest
காணாமல் போன பிரிட்டிஷ் இளைஞர்; நுழைவுப் பதிவுகளைச் சரிபார்க்கும்குடிநுழைவுத்துறை
கோலாலம்பூர், ஜூலை 10- கடந்த மாதம் மலேசியா செல்வதற்கு விமானத்தில் ஏறிய 17 வயது பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் காணாமல் போனதாக கூறப்படுவதைத் தொடர்ந்து, மலேசிய குடிநுழைவுத்துறை…
Read More » -
Latest
ஜூலை 1 முதல், வாகன நுழைவு அனுமதி VEP அமலாக்கம் – அந்தோனி லோக்
புத்ராஜெயா, ஜூன் 4 — மலேசிய எல்லைகளுக்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கான நுழைவு அனுமதி, ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென்று போக்குவரத்து துறை…
Read More »
