erupts
-
Latest
குவாலா சிலாங்கூர் பி.கே.ஆர் கூட்டத்தில் பரபரப்பு: நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு
குவாலா சிலாங்கூர், மே-17-குவாலா சிலாங்கூர் பி.கே.ஆர் தொகுதியின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்குப் பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ஏற்பட்ட கடுமையான மோதலில் தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.…
Read More » -
Latest
ரியாத்தில் அமெரிக்க தூதரகம் மீது டுரோன்களால் ஈரான் தாக்குதல்; உயிர் சேதம் ஏதுமில்லை
ரியாத், மார்ச் 3- ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இரண்டு டுரோன்களால் தாக்கப்பட்டதால், குறைந்த அளவிலான தீ விபத்தும், சில பொருள் சேதமும் ஏற்பட்டதாக, இன்று X…
Read More » -
Latest
இந்தோனேசிய செமேரு எரிமலை மீண்டும் வெடிப்பு – 700 மீட்டர் உயரம் வரை சாம்பல் வீச்சு
இந்தோனேசியா, ஜனவரி 9 – இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள செமேரு எரிமலை இன்று காலை மீண்டும் வெடித்தது. காலை 7.14 மணிக்கு ஏற்பட்ட இந்த வெடிப்பில்,…
Read More » -
Latest
கிழக்கு ஜாவாவிலுள்ள செமெரு எரிமலை ஆறு மணி நேரத்தில் 8 முறை வெடித்தது
லுமா ஜாங், அக் 31 – கிழக்கு ஜாவாவிலுள்ள Semeru எரிமலை நேற்று காலை முதல் ஆறு மணி நேர இடைவெளியில் எட்டு முறை வெடித்தது. அதன்…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் குமுறிய எரிமலை
ஜகார்த்தா, அக்டோபர்- 15, இந்தோனேசியாவின் ஃப்ளோரெஸ் தீவில் உள்ள லூவோதோபி லாகி-லாகி எரிமலை நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை வெடித்து, 10 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பலை…
Read More » -
Latest
இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள ஒரே எரிமலை வெடித்துச் சிதறியது
அந்தமான், செப்டம்பர்-26, இந்தியா மட்டுமின்றி தெற்காசியாவிலேயே இன்னமும் செயல்பாட்டில் இருக்கும் ஒரே எரிமலை தற்போது வெடித்துச் சிதறியுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் ‘பாரன்’ (Barren) தீவில் உள்ள…
Read More » -
Latest
யாருக்கு யார் பணம் கொடுத்தது? தேர்தல் நிதி தொடர்பில் வீதிக்கு வந்த பெரிக்காத்தான் ‘குடும்பச் சண்டை’
கோலாலம்பூர், செப்டம்பர்-18, பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளிடையே 15-ஆவது பொதுத் தேர்தல் நிதி குறித்து வெளிப்படையாகவே சர்ச்சை வெடித்துள்ளது எதிர்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பைப்பும் ஏற்படுத்தியுள்ளது. கடந்தப்…
Read More » -
Latest
போலீஸ் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் பலி; மக்கள் போராட்டத்தால் பற்றி எரியும் இந்தோனேசியா
ஜகார்த்தா – ஆகஸ்ட்-30 – போலீஸ் வாகனம் மோதி, மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் உயிரிழந்ததை கண்டித்து பொது மக்கள் சாலை ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதால், இந்தோனேசியாவே பற்றி…
Read More » -
மலேசியா
கோலாலம்பூரில் காற்பந்து மைதானத்திற்கு வெளியே சண்டை ; போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – கோலாலம்பூரில் காற்பந்து மைதான வளாகத்திற்கு வெளியே உள்ள பகுதியில் தனிநபர்களைக் கொண்ட குழுவினரிடையே நடந்த சண்டை குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
Read More » -
Latest
500 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக குமுறிய ரஷ்ய எரிமலை
மாஸ்கோ, ஆகஸ்ட் 4 – கடந்த புதன்கிழமை, கிழக்கு ரஷ்யாவிலுள்ள ‘க்ராஷென்னினிகோவ்’ (Krasheninnikov) எரிமலை 500 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வெடித்துள்ளது. இது கடந்த வாரத்தில்…
Read More »