front
-
Latest
பினாங்கில் பள்ளி முன் கலவரம்: 11 பேர் குற்றத்தை மறுப்பு
பினாங்கு, செப்டம்பர் 9 – பினாங்கு, ஜார்ஜ்டவுனிலுள்ள கோங் மிங் (Kong Ming) 2 சீனப் பள்ளி முன்பு கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி அதிகாலை நடந்த…
Read More » -
Latest
பள்ளியின் முன் நிகழ்ந்த ஆயுதமேந்திய மோதல்:’கேங் 04′ (Gang 04) கும்பல் ஈடுபட்டதை உறுதிப்படுத்திய காவல் துறை
ஜார்ஜ்டவுன், செப்-02-பினாங்கு, ஆயர் ஈத்தாமில் தேசிய வகை சீனப் பள்ளியொன்றின் முன் நிகழ்ந்த மோதலுக்கு கடன் தொடர்பில் ஏற்பட்ட தவறான புரிதலே காரணம் என நம்பப்படுகிறது. அம்மோதலில்…
Read More » -
Latest
இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் கண்முன்னே குதிரையை இழுத்துச் சென்ற புலி
டெஹ்டாருன், ஆகஸ்ட்-20-இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்கா அருகே, சுற்றுப் பயணிகள் பார்த்துக் கொண்டிருந்த போதே முழு வளர்ச்சி அடைந்த வங்காளப் புலி ஒன்று, குதிரையை…
Read More » -
Latest
தொடரும் தேசிய முன்னணியின் புறக்கணிப்பு – ம.இ.கா ஏமாற்றம்
கோலாலம்பூர், மே-13- தேசிய முன்னணி தொடர்ந்து புறக்கணித்து வருவது குறித்து ம.இ.கா தனது ஏமாற்றத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் தொடர்பான…
Read More » -
Latest
காஜாங் – தாமான் சுங்கை சுவாவில் பொதுமக்கள் முன் சண்டை: போலீஸ் தீவிர விசாரணை
காஜாங், ஜனவரி 26 – காஜாங் தாமான் சுங்கை சுவா, பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்பட்ட சண்டை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு…
Read More » -
Latest
சிரம்பானில் பரபரப்பு: மாடி வீட்டின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது
சிரம்பான், டிசம்பர் 19-சிரம்பான், தாமான் பிங்கிரான் செனாவாங்கில் நேற்று அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில், இரண்டு மாடி டேரஸ் வீட்டொன்றின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. சம்பவ…
Read More » -
Latest
இலக்கவியல் சூழலை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ மலேசியா பாடுபடுகிறது; கோபிந்த் சிங் தகவல்
கோலாலம்பூர், மே-14 – நம்பிக்கையுடன் கூடிய, பொறுப்பாற்றல் மிக்க, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய இலக்கவியல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதில் மலேசியா உறுதியாக உள்ளது. அந்நிலைப்பாட்டை இலக்கவியல் அமைச்சர்…
Read More »
