fund
-
Latest
8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதி மோசடி: 2 வழக்கறிஞர்களுக்குத் தடுப்புக் காவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-23-கோலாலம்பூரில் உள்ள ஒரு சொத்து மேம்பாட்டுத் திட்டத்தின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதியை முறைகேடு செய்த புகாரில், 30 வயது மதிக்கத்தக்க…
Read More » -
Latest
230 மில்லியன் ரிங்கிட் Zakat நிதி மோசடி; NGO துணைத் தலைவர் உட்பட 3 பேர் கைது
கோலாலம்பூர், ஏப்ரல்-22-அரசு சார்பற்ற நிறுவனமொன்றுக்கு பொது மக்களால் வழங்கப்பட்ட 230 மில்லியன் Zakat நிதியை மோசடி செய்ததாகக் கூறி, அந்த NGO-வின் துணைத் தலைவர் உட்பட 3…
Read More » -
Latest
RM50,000 நிதி கையாடல்; சிலாங்கூர் கோயில் முன்னாள் தலைவர் கைது
ஷா ஆலாம், ஏப்ரல்-5-சிலாங்கூரில் உள்ள ஒரு கோயிலில் 50,000 ரிங்கிட் நிதியைக் கையாடல் செய்தப் புகாரில், அதன் முன்னாள் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC…
Read More » -
மலேசியா
EIS திருத்தங்களை வரவேற்கும் FMM; ஆனால் நிதி நிலைத்தன்மை முக்கியம் என வலியுறுத்து
கோலாலாம்பூர், நவம்பர்-6, மலேசிய உற்பத்தி சம்மேளமான FMM, சமூக பாதுகாப்பு நிறுவனமான PERKESO நிர்வகிக்கும் EIS எனப்படும் வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்பின் உத்தேச மாற்றங்களை வரவேற்றுள்ளது.…
Read More » -
Latest
1,000 ஆலயங்களுக்கு மேம்பாட்டு நிதி ரி.ம 2கோடி: மதானி அரசுக்கு குணராஜ் பாராட்டு!
கோலாலம்பூர், நவ 4 – இந்து சமய வழிபாட்டு தலங்கள் சமுதாய மையங்களாக உருமாற வேண்டும் என்னும் இலக்கிற்கு ஏற்பவும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும் மதானி…
Read More » -
Latest
யாருக்கு யார் பணம் கொடுத்தது? தேர்தல் நிதி தொடர்பில் வீதிக்கு வந்த பெரிக்காத்தான் ‘குடும்பச் சண்டை’
கோலாலம்பூர், செப்டம்பர்-18, பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளிடையே 15-ஆவது பொதுத் தேர்தல் நிதி குறித்து வெளிப்படையாகவே சர்ச்சை வெடித்துள்ளது எதிர்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பைப்பும் ஏற்படுத்தியுள்ளது. கடந்தப்…
Read More » -
Latest
சிறுநீரக சிகிச்சை; Maaedicare Gala விருந்தில் 600,000 ரிங்கிட் நன்கொடைத் திரண்டது
கோலாலம்பூர், ஜூலை-19- வசதியில்லாதவர்களுக்கு சிறுநீரக சிகிச்சையில் முன்னிற்கும் Maaedicare Charitable Foundation அறக்கட்டளை, நன்கொடைத் திரட்டும் நோக்கில் நேற்றிரவு இரண்டாம் ஆண்டாக Gala விருந்தை நடத்தியது. Maaedicare…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்தியர் மேம்பாட்டு நிதியை ஏற்படுத்த வேண்டும்- MIET தலைவர் மனோகரன் மொட்டைன்
கோலாலாம்பூர், ஜூலை-9 – இந்தியச் சமூகத்தின் நீண்டகால முன்னேற்றத்திற்கு 13-ஆவது மலேசியத் திட்டத்தில் மலேசிய இந்தியர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியை உடனடியாக நிறுவ வேண்டுமென, MIET…
Read More » -
Latest
மித்ராவின் RM40 மில்லியன் நிதி; உடனடியாக விநியோகம் செய்ய பிரதமர் தலையிட வேண்டும் – லிங்கேஷ் கோரிக்கை
கோலாலாம்பூர் – ஜூன்-12 – இந்தியச் சமூகத்துக்கான மித்ராவின் 40 மில்லியன் ரிங்கிட் விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு, அதன் விநியோகத்தை விரைவுப்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More »
