girl
-
Latest
பதின்மவயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக வேலையில்லாத நபர் மீது குற்றச்சாட்டு
மலாக்காவில் 17 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக வேலையற்ற நபர் ஒருவர் மீது Ayer Keroh செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான…
Read More » -
Latest
குவாலா திரங்கானுவில் 13-ஆவது மாடியில் இருந்து விழுந்த “ஆட்டிசம் குறைப்பாடு” சிறுமி பலி
குவாலா திரங்கானு. ஜூலை-25-குவாலா திரங்கானுவில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 13-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில், ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இன்று காலை 7…
Read More » -
Latest
கெடாவில் தாத்தா ஓட்டிய லாரி மோதி 2 வயது சிறுமி பலி
குருன், ஜூலை-23-கெடா, Kampung Bukit Kuang பகுதியில் தமது தாத்தா ஓட்டிய லாரி மோதி இரண்டு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். அச்சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கலாம்…
Read More » -
Latest
கிளாந்தானில் 15 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை; கொள்ளையடித்த ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை, 7 பிரம்படி
பாசிர் மாஸ், ஜூலை 20 – கடந்த ஜூன் மாதம் கிளாந்தான் தும்பாட் (Tumpat) பகுதியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…
Read More » -
Latest
கோத்தா கினாபாலுவில் சோகம்; காணாமல் போன 11 வயது சிறுமி சடலமாக மீட்பு; இருவர் கைது
கோத்தா கினாபாலு, ஜூலை-17-காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 11 வயது சிறுமி நுர்ஜில்யா அப்துல்லாவின் (Nurjilya Abdullah) உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபா போலீஸ் கொலை வழக்கு ஒன்றை…
Read More » -
Latest
தும்பாட்டில் மெதுவோட்டம் சென்ற 15 வயது சிறுமி தடியால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை & கொள்ளை
தும்பாட், ஜூன்-19-கிளந்தான், தும்பாட்டில் மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்த 15 வயது சிறுமி ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் தடியால் தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்…
Read More » -
Latest
12வது மாடியிலிருந்து விழுந்து 8 வயது சிறுமி பலி, சிறுவன் காயம்; தம்போயில் தாய் கைது
ஜோகூர் பாரு, ஜூன்-9-ஜோகூர் பாரு, தம்போயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியிலிருந்து இரண்டு சிறுவர்கள் கீழே விழுந்த துயரச் சம்பவத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
சிரம்பானில் ஸ்டோர் அறையின் பின்னால் கட்டாயமாக 9 வயது சிறுமியை அடைத்து வைத்த வளர்ப்புப் தாய் கைது
கோலாலம்பூர், ஜூன்-8-செரம்பானில் உள்ள தனது குடும்ப வீட்டின் பின்புறம் உள்ள ஒரு ஸ்டோர் அறையில் வாரக் கணக்கில் அடைத்து வைக்கப்பட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே…
Read More » -
Latest
பிறப்பின் போது ஏற்பட்ட மூளைப் பாதிப்பு: சிறுமிக்கு RM2.5 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
அலோர் ஸ்டார், மே-11-பிறப்பின் போது ஏற்பட்ட மருத்துவ அலட்சியத்தால் மூளை பாதிப்புக்குள்ளான 9 வயது சிறுமிக்கு, சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க அலோர் ஸ்டார்…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் சூராவ் அருகே கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தை உயிருடன் கண்டுபிடிப்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-14-ஜோகூர், ஸ்கூடாய், தாமான் யுனிவர்சிட்டியில் ஒரு சூராவுக்கு அருகில் புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவில்…
Read More »