Govt
-
Latest
தனிப்பட்ட கண்காணிப்பு இல்லை; கைப்பேசி தரவு திட்டம் பற்றி அரசு விளக்கம்
கோலாலம்பூர், ஜூன்-12 – MPD எனப்படும் கைப்பேசி தரவுத் திட்டம் என்பது பொதுச் சேவைகள் மற்றும் தேசியத் திட்டமிடலுக்காக வடிவமைக்கப்பட்ட தனியுரிமைக்கு பாதுகாப்பான முயற்சியாகும். இது தனிப்பட்ட…
Read More » -
Latest
PH தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் மீது சினம் கொண்ட மலாய்க்காரர் அல்லாதோரே தங்களின் இலக்கு என்கிறது பாஸ்
கோலாலம்பூர் – ஜூன்-8 – அடுத்தப் பொதுத் தேர்தலுக்குத் தயாராவதில், பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ள மலாய்க்காரர் அல்லாதோரே பாஸ் கட்சியின்…
Read More » -
Latest
வீடு வாங்க இந்திய முஸ்லீம்களுக்கு 5% விலைக் கழிவுச் சலுகையை பினாங்கு அரசு மறுஆய்வு செய்யும்; ஸ்டீவன் சிம் தகவல்
ஜோர்ஜ்டவுன், ஜூன்-8 – இந்திய முஸ்லீம்களுக்கு வீடு வாங்க 5 விழுக்காடு விலைக் கழிவுச் சலுகை வழங்கும் முடிவை பினாங்கு அரசாங்கம் மறு ஆய்வுசெய்யும். மாநில DAP…
Read More » -
Latest
நுண் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கான எரிவாயு தோம்பு விதிகளை அரசாங்கம் மறுஆய்வு செய்யும்
புத்ரா ஜெயா, ஜூன் 6 -மானிய விலையில் கிடைக்கும் திரவமய பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்களை வர்த்தகர்கள் பயன்படுத்துவதை நிர்வகிக்கும் விதிமுறைகளை மறுஆய்வு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக…
Read More » -
Latest
நெரிசலைக் குறைக்க இரயில் நிலையங்களுக்கு மேல் குடியிருப்புகளைக் கட்ட பரிசீலனை; பிரதமர் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-5 – நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக இரயில் நிலையங்களின் மேல் குடியிருப்புகளை நிர்மாணிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அப்பரிந்துரை, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லுடன் ஆராயப்பட்டு…
Read More » -
Latest
கேமரன் மலையில் கடும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; டத்தோ முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-3 – கேமரன் மலைப் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பஹாங் மாநில அரசும் மத்திய அரசாங்கமும் உடனடியாக, தீவிர நடவடிக்கை…
Read More » -
Latest
ஊடுரும் வெளிநாட்டு மீன் இனங்களை பொது நீர்நிலைகளில் விடுவதா? ஒழுங்குமுறையை மேம்படுத்தும் மீன்வளத் துறை
செர்டாங், ஜூன்-1 – வெளிநாட்டு மீன் இனங்கள் பொது நீர் நிலைகளில் விடப்படுவதைக் கட்டுப்படுத்துவதை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, மீன்வளத் துறை புதிய ஒழுங்குமுறையை வரையவுள்ளது. பூர்வீக நீர்வாழ்…
Read More » -
Latest
3 குடும்பங்களுக்கு பினாங்கு அரசின் வாடகை வீடு; சாவி வழங்கிய டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு
ஜோர்ஜ்டவுன், மே-27 – நீண்ட நாட்களாக ஒரு வசதியான குடியிருப்புக்காக காத்திருந்த தகுதிப் பெற்ற 3 குடும்பங்களுக்கு, பினாங்கு அரசி வாடகை வீடுகள் கிடைத்துள்ளன. அக்குடும்பத்தார், முறையாக…
Read More » -
Latest
3 குடும்பங்களுக்கு பினாங்கு அரசின் வாடகை வீடு; சாவி வழங்கிய டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு
ஜோர்ஜ்டவுன், மே-27 – நீண்ட நாட்களாக ஒரு வசதியான குடியிருப்புக்காக காத்திருந்த தகுதிப் பெற்ற 3 குடும்பங்களுக்கு, பினாங்கு அரசி வாடகை வீடுகள் கிடைத்துள்ளன. அக்குடும்பத்தார், முறையாக…
Read More » -
Latest
மக்களுக்கான RON 95 பெட்ரோல் விலை உயர்த்தப்படாது; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
ஜோகூர் பாரு, மே-25 – மக்களுக்கான RON 95 பெட்ரோல் விலையை அரசாங்கம் உயர்த்தாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார். அப்பரிந்துரை…
Read More »