group
-
Latest
நேப்பாளம்–திபெத் எல்லைப் பெரு வெள்ளம்: ஈஷா குழுவினர் 80 பேர் மாயம், சத்குரு கவலை
பெங்களூரு, ஆகஸ்ட்-28,நேப்பாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 80 பேர் காணாமல் போயிருப்பதாக சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். கைலாஷ் மானசரோவர்…
Read More » -
Latest
ஷா ஆலாம் சாலையில் பட்டாசு வெடித்த கும்பலை தேடும் போலீஸ்
ஷா ஆலாம், ஆகஸ்ட் 27 – ஷா ஆலாம், செக்ஷன் U14 ஜாலான் ஹம்சா (Jalan Hamzah Seksyen U14) சந்திப்பில் பட்டாசு வெடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
Read More » -
Latest
ஜோகூர் தேர்தல் களம்: நஜீப் விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்வதாக அன்வார் சாடல்
லேடாங், ஜூலை-6 – ஜோகூர் மாநிலத் தேர்தலை மையப்படுத்தி, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கை விடுதலை செய்யக் கோரும் குழுவினர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை…
Read More » -
Latest
உலகக் கிண்ணத் தொடக்கம்: தென் ஆப்பிரிக்காவை 2-0 என வீழ்த்தி மெக்சிகோ அபார வெற்றி
மெக்சிகோ சிட்டி, ஜூன்-12-உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த 2026 FIFA உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை…
Read More » -
Latest
திட்டமிட்ட குற்றச் செயல் ‘கேங் RT6’ கும்பலின் 11 உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், மே-5-2020 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்து வந்ததாக குண்டர் கும்பலைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
RON95 பெட்ரோல் மானிய மறுஆய்வு; நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட மாட்டார்கள் – பிரதமர் அன்வார் உறுதி
கோலாலம்பூர், மே-11-அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கான RON95 பெட்ரோல் மானியத்தை மறுஆய்வு செய்யும் பரிந்துரையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில்…
Read More » -
Latest
செத்தியா அலாமில் மணமக்களின் புகைப்பட நிகழ்வின்போது பட்டாசு வெடித்த கும்பலை போலீஸ் தேடுகிறது
ஷா அலாம், ஏப்-30-செத்தியா அலாம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருமணப் புகைப்பட நிகழ்வின்போது அதிகாலையில் பட்டாசுகளை வெடித்து பொது அமைதியைக் குலைத்த ஒரு குழுவினரை போலீசார் தேடி…
Read More » -
Latest
பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது; SOP பின்பற்றப்பட்டதாக சைஃபுடின் விளக்கம்
கோலாலம்பூர், மார்ச்-26-பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பதின்ம வயது இளைஞர்கள் அண்மையில் கைதுச் செய்யப்பட்ட விவகாரத்தில், அனைத்து SOP நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
RM100,000 மதிப்பில் முதன் முறையாக ’கெட்டி மேளத்தின்’ முழு நிதி ஆதரவில் நடைபெற்ற திருமணம்
ஜோகூர் பாரு, அக்டோபர்-15, ஜோகூர் பாருவில் சுமார் RM100,000 மதிப்பில் நிறுவனமொன்றின் முழு நிதி ஆதரவில் வரலாற்று சிறப்புமிக்க திருமணமொன்று நடைபெற்றுள்ளது. அக்டோபர் 10-ஆம் தேதி Ketti…
Read More » -
Latest
ஈப்போவில் நாய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்; நடவடிக்கை எடுக்க விலங்குகள் நல அமைப்புக் கோரிக்கை
ஈப்போ, செப்டம்பர்-29, பேராக், ஈப்போவில் நாயொன்று கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உடனடியாக போலீஸாருக்கும் கால்நடை சேவைத் துறைக்கும் புகார் அளிக்குமாறு, விலங்குகள் நல அமைப்பொன்று…
Read More »