hits
-
Latest
பிலிப்பைன்ஸில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம்; சபாவில் நில அதிர்வு
பிலிப்பைன்ஸ், ஜூன்-8-இன்று காலை பிலிப்பைன்ஸில் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால், சபாவின் தவாவ், செம்போர்னா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக…
Read More » -
Latest
கிராபியில் நச்சு ஜெல்லி மீன்கள் ஊடுருவல்: கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
கிராபி, ஜூன்-8-தாய்லாந்தின் கிராபி (Krabi) கடற்பகுதியில், உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ‘போர்ச்சுகீசிய போர்க்கப்பல்’ (Portuguese man-of-war) எனப்படும் ஜெல்லி மீன்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு சுற்றுப்…
Read More » -
Latest
பிரான்சில், சொகுசுக் கப்பலில் குடல்சார் தொற்று; 1,700-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்
பிரான்ஸ் போர்டோ, மே-13 – பிரான்ஸின் போர்டோ (PORTO) துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ஒரு சொகுசுக் கப்பலில் வயிற்று மற்றும் குடல்சார் தொற்று பரவியதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1,700-க்கும்…
Read More » -
Latest
அமைச்சரவையில் இருந்தபோது ஏன் பேசவில்லை? Bestinet விவகாரத்தில் ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மியின் அரசியல் நேர்மை குறித்து ரமணனின் உதவியாளர் கேள்வி
கோலாலம்பூர், ஏப்ரல்-22-Bestinet Sdn Bhd விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் அரசியல் செயலாளர் Aizuddin Abd Ghafal, சில…
Read More » -
Latest
பெட்ரோல் நிலையங்களில் தற்காலிக சிக்கலுக்கு மன்னிப்புக் கோரிய Shell
கோலாலம்பூர், ஏப்ரல்-15-தனது சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் குறைந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலுக்கு, Shell Malaysia மன்னிப்பு கேட்டுள்ளது. சில நிலையங்களில் தற்காலிக விநியோக…
Read More » -
Latest
Victor Chin-னின் குற்றச்சாட்டுகளுடன் என்னைத் தொடர்பு படுத்துவது பொறுப்பற்றது – ரமணன் சாடல்
கோலாலாம்பூர், மார்ச்-25-Corporate Mafia கும்பல் தொடர்பில் தொழிலதிபர் Victor Chin முன்வைத்த குற்றச்சாட்டுகளை, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். Corporate…
Read More » -
Latest
டெக்சஸ் வானில் தீப்பந்து: 35,000 மைல் வேகத்தில் ஹூஸ்டன் வீட்டில் விழுந்த விண்கல்
ஆஸ்டின், மார்ச்-23-அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் வானில் திடீரென தீப்பந்து போல பாய்ந்த விண்கல், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மார்ச் 21-ஆம் தேதி ஹூஸ்டன்…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் பல குடியிருப்புப் பகுதிகளில் விசித்திரமான துர்நாற்றம்; குடியிருப்பாளர்கள் மீண்டும் அவதி
கடுமையான துர்நாற்றத்தால் சுமார் இரண்டு மாதங்களாக அச்சுறுத்தப்பட்டு வந்த நிலையில், நகரின் பல குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் இன்று காலை முதல் மீண்டும் துர்நாற்ற மாசுபாடு பிரச்சனையை…
Read More » -
Latest
டிக் டோக்கில் 1 மில்லியன் பிந்தொடர்வோரை எட்டியது வணக்கம் மலேசியா; தமிழ்ச் செய்தி ஊடக செல்வாக்கில் சாதனை முத்திரை
கோலாலம்பூர், மார்ச்-9-டிக் டோக்கில் 1 மில்லியன் பின்தொடர்பாளர்களை கடந்து, நாட்டின் மிகச் செல்வாக்குமிக்க தமிழ்ச் செய்தி ஊடகத் தளம் என்ற அந்தஸ்தை வணக்கம் மலேசியா மேலும் வலுப்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
சிங்கப்பூரில் பாதுகாப்பு தீவிரம்; வூட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் நிலைகுத்திய போக்குவரத்து
ஜோகூர் பாரு, மார்ச் -3 – சிங்கப்பூர் பாதுகாப்பை வலுப்படுத்தியதால் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் போக்குவரத்து கிட்டத்தட்ட நிலைகுத்தியதோடு ஜோகூர்-சிங்கப்பூர் பாலத்தில் நீண்ட வரிசைகள்…
Read More »