incident
-
Latest
அலோர் காஜாவில், கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ; சிங்கப்பூர் வட்டி முதலையின் ‘கையாளாக’ செயல்பட்ட ஆடவனுக்கு எதிராக குற்றச்சாட்டு
அலோர் காஜா, ஜூலை 3 – மலாக்காவில், தீயை கொண்டு எட்டாயிரத்து 281 ரிங்கிட் 82 சென் இழப்பை ஏற்படுத்தியதாக, ஆடவன் ஒருவனுக்கு எதிராக அலோர் காஜா…
Read More » -
Latest
சிங்கப்பூரில் எண்ணெய் கசிவு; கரையோரப் பகுதியைத் துப்புரவுச் செய்ய தயாராகும் ஜொகூர்
ஜொகூர் பாரு, ஜூன்-20, சிங்கப்பூரின் பாசீர் பாஞ்சாங் முனையத்தில் கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு, மலேசியக் கரையோரப் பகுதி வரை வந்து விட்டது கண்டறியப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
நச்சுணவு சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்கிறது; 22 பேரிடம் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர், ஜூன் 20 – கோம்பாக்கில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பிறகு நச்சுணவு உட்கொண்ட சம்பவத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பில் இன்றுவரை 22 பேரிடம் போலீசார்…
Read More » -
மலேசியா
மீண்டும் நெடுஞ்சாலைக்குள் புகுந்த மாடு; இம்முறை ஒரு உயிரே போனது
சுங்கை பூலோ,ஜூன்-18, Jalan Duta டோல் சாவடியில் இருந்து சுங்கை பூலோ நோக்கிச் செல்லும் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் 24.9-வது கிலோ மீட்டரில் காரொன்று மாட்டை மோதி…
Read More » -
Latest
தஞ்சோங் மாலிமில் தீவிபத்தில் சுவாசிக்க சிரமத்தை எதிர்நோக்கிய தம்பதியர் மீட்பு
தஞ்சோங் மாலிம், ஜூன் 13 – அதிகாலையில் ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுவாசிப்பதற்கு சிரமத்தை எதிர்நோக்கிய ஒரு தம்பதியரை தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் மீட்டனர்.…
Read More » -
Latest
நடுவானில் மீண்டுமொரு காற்றுக் கொந்தளிப்பு சம்பவம் ; அயர்லாந்து செல்லும் வழியில் 12 பேர் காயம்
டப்லின், மே-27, டோஹாவில் இருந்து அயர்லாந்து தலைநகர் டப்லின் புறப்பட்ட Qatar Airways விமானம் நடுவானில் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிக் கடுமையாகக் குலுங்கியதில் 12 பேர் காயமடைந்தனர்.…
Read More » -
Latest
KL-லில் கேளிக்கை மையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; தொழில் போட்டியே காரணம் என போலீஸ் சந்தேகம்
கோலாலம்பூர், மே-15, கோலாலம்பூர், Jalan Yap Kwan Seng-கில் இரவு கேளிக்கை மையமொன்றில் மே 9-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு, தொழிலில் ஏற்பட்ட…
Read More » -
Latest
மரம் வேரோடு சாய்ந்த சம்பவம் ; துப்புரவு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் தொடர்கின்றன
கோலாலம்பூர், மே 8 – தலைநகர், ஜாலான் ராஜா சூலான் மோனோ இரயில் நிலையத்திற்கு அருகில், மரம் வேரோடு பெயர்ந்து விழுந்த இடத்தில், துப்புரவு பணிகளும், தண்டவாளத்தை…
Read More » -
மலேசியா
மரம் விழுந்ததால் காயம் அடைந்த சுவிடன் பெண் இன்னமும் மருத்துவ சிகிச்சையை பெற்று வருகிறார்
கோலாலம்பூர், மே 8 – Jalan Sultan Ismail லில் மரம் விழுந்ததைத் தொடர்ந்து உடலில் பல பகுதிகளில் காயத்திற்கு உள்ளான சுவிடனைச் சேர்ந்த பெண் ஒருவர்…
Read More »