incident
-
Latest
உடல் பருமன் காரணமாக மனைவியை கொன்ற கணவன் – ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர பிரதேசம், மே-11-உடல் பருமனாக இருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் குமார் எனும் அவ்வாடவன், 31…
Read More » -
Latest
தாய்லாந்தில் கொடூரம்; மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கணவர் கொலை – தலையில் மிதித்த மனைவி கைது
பேங்கோக், மே-9-தாய்லாந்தின் Saraburi மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவரை,…
Read More » -
Latest
டெல்லி உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி: காணொளி காட்சி விசாரணையில் மீண்டும் மீண்டும் தோன்றிய ஆபாசக் காணொளி
புதுடில்லி, ஏப்-30-ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் புதன்கிழமை நடைபெற்ற காணொளிக் காட்சி விசாரணையின் போது ஆபாசக் காணொளி ஒன்று…
Read More » -
Latest
செத்தியா அலாமில் மணமக்களின் புகைப்பட நிகழ்வின்போது பட்டாசு வெடித்த கும்பலை போலீஸ் தேடுகிறது
ஷா அலாம், ஏப்-30-செத்தியா அலாம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருமணப் புகைப்பட நிகழ்வின்போது அதிகாலையில் பட்டாசுகளை வெடித்து பொது அமைதியைக் குலைத்த ஒரு குழுவினரை போலீசார் தேடி…
Read More » -
Latest
KLIA2 சம்பவம்; பாதுகாப்பு பணியாளரைத் தாக்கியதை வெளிநாட்டு ஆடவர் ஒப்புக் கொண்டார்
செப்பாங், ஏப்ரல்-11-அண்மையில் KLIA 2-ல் வைரலான சண்டை தொடர்பில் வெளிநாட்டு ஆடவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 5-ஆம் தேதி விமான நிலைய சோதனைச் சாவடியில் அனுமதி…
Read More » -
Latest
தண்டவாளத்தில் பயணி விழுந்த சம்பவம்; LRT பாதுகாப்பு முறை செயல்பட்டதாக அந்தோணி லோக் தகவல்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-Kelana Jaya வழித்தடத்தின், Abdullah Hukum LRT நிலையத்தில், பெண் பயணி இரயில் வரும்போது தடத்தில் விழுந்த சம்பவத்தில், பாதுகாப்பு முறைகள் சரியாக செயல்பட்டதாக, போக்குவரத்து…
Read More » -
Latest
திரிசூலம் மிதிக்கப்பட்ட கோயில் அடையாளம் காணப்பட்டது; மறுபக்கம் தமிம் டாஹ்ரியின் புது விளக்கம்
லங்காவி, மார்ச்-11-நில மீட்புக்கான சமூக ஆர்வலர் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் தமிம் டாஹ்ரி (Tamim Dahri) அண்மையில் திரிசூலத்தை காலால் மிதித்த சம்பவம் வைரலாகி,…
Read More » -
Latest
குர்ஆனை அவமதித்த சம்பவம்: தவறென்றால் தவறே; சட்டத்தை மீறி யாருமில்லை – மஹிமா சிவகுமார்
கோலாலம்பூர், மார்ச்-4-“தவறு என்றால் தவறே. சட்டத்தை மீறி யாரும் இல்லை” மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அவ்வாறு…
Read More » -
Latest
கேரள அரசு மருத்துவமனையில் அலட்சியம்; 5 ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றில் மருத்துவ கருவியை வைத்து தைத்த சம்பவம்
கேரளா, பிப்ரவரி 23 – கேரளாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கர்ப்பப்பையிலிருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றும் போது,…
Read More » -
Latest
துயர்ப் பிரிவு: குவாலா நெராங் மீன் குளத்தில் 4 வயது சிறுவன் மூழ்கி மரணம்
துயர்ப் பிரிவு: குவாலா நெராங் மீன் குளத்தில் 4 வயது சிறுவன் மூழ்கி மரணம் குவாலா நெராங் , பிப்ரவரி 16 – கெடாவில், குவாலா நெராங்,…
Read More »