incident
-
Latest
கைதிகளை தாக்கிய சம்பவம்: தைப்பிங் சிறை காவலர்கள் மீது வழக்கு
தைப்பிங், ஜூலை 3 – பேராக் தைப்பிங் சிறையைச் சேர்ந்த 5 சிறைக் காவலர்கள், 3 கைதிகளை தாக்கி காயப்படுத்திய குற்றத்திற்காக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.…
Read More » -
Latest
ஹோபர்ட் ராணுவ முகாமில் மீண்டும் சம்பவம் – பயிற்சியின்போது இருவர் காயம்
குருன், ஜூன்-30- குருனுக்கு அருகிலுள்ள ஹோபர்ட் முகாமில் நேற்று கனரக ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டபோது , சிதறிய உலோகத் துண்டுகள் தாக்கியதில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.…
Read More » -
Latest
ஹார்ன் அடித்ததால் ஆத்திரம்: கூட்டரசு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு வெட்டுக் குத்து
ஷா ஆலாம், ஜூன்-12-சிலாங்கூர் ஷா ஆலாம் அருகே கூட்டரசு நெடுஞ்சாலையின் மோட்டார் சைக்கிள் பாதையில் நேற்று காலை நிகழ்ந்த ஒரு சாலை வன்முறைச் சம்பவத்தில், 45 வயது…
Read More » -
Latest
உடல் பருமன் காரணமாக மனைவியை கொன்ற கணவன் – ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர பிரதேசம், மே-11-உடல் பருமனாக இருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் குமார் எனும் அவ்வாடவன், 31…
Read More » -
Latest
தாய்லாந்தில் கொடூரம்; மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கணவர் கொலை – தலையில் மிதித்த மனைவி கைது
பேங்கோக், மே-9-தாய்லாந்தின் Saraburi மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவரை,…
Read More » -
Latest
டெல்லி உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி: காணொளி காட்சி விசாரணையில் மீண்டும் மீண்டும் தோன்றிய ஆபாசக் காணொளி
புதுடில்லி, ஏப்-30-ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் புதன்கிழமை நடைபெற்ற காணொளிக் காட்சி விசாரணையின் போது ஆபாசக் காணொளி ஒன்று…
Read More » -
Latest
செத்தியா அலாமில் மணமக்களின் புகைப்பட நிகழ்வின்போது பட்டாசு வெடித்த கும்பலை போலீஸ் தேடுகிறது
ஷா அலாம், ஏப்-30-செத்தியா அலாம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருமணப் புகைப்பட நிகழ்வின்போது அதிகாலையில் பட்டாசுகளை வெடித்து பொது அமைதியைக் குலைத்த ஒரு குழுவினரை போலீசார் தேடி…
Read More » -
Latest
KLIA2 சம்பவம்; பாதுகாப்பு பணியாளரைத் தாக்கியதை வெளிநாட்டு ஆடவர் ஒப்புக் கொண்டார்
செப்பாங், ஏப்ரல்-11-அண்மையில் KLIA 2-ல் வைரலான சண்டை தொடர்பில் வெளிநாட்டு ஆடவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 5-ஆம் தேதி விமான நிலைய சோதனைச் சாவடியில் அனுமதி…
Read More » -
Latest
தண்டவாளத்தில் பயணி விழுந்த சம்பவம்; LRT பாதுகாப்பு முறை செயல்பட்டதாக அந்தோணி லோக் தகவல்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-Kelana Jaya வழித்தடத்தின், Abdullah Hukum LRT நிலையத்தில், பெண் பயணி இரயில் வரும்போது தடத்தில் விழுந்த சம்பவத்தில், பாதுகாப்பு முறைகள் சரியாக செயல்பட்டதாக, போக்குவரத்து…
Read More » -
Latest
திரிசூலம் மிதிக்கப்பட்ட கோயில் அடையாளம் காணப்பட்டது; மறுபக்கம் தமிம் டாஹ்ரியின் புது விளக்கம்
லங்காவி, மார்ச்-11-நில மீட்புக்கான சமூக ஆர்வலர் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் தமிம் டாஹ்ரி (Tamim Dahri) அண்மையில் திரிசூலத்தை காலால் மிதித்த சம்பவம் வைரலாகி,…
Read More »