incident
-
Latest
ஈப்போவில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி: ம.சீ.ச ஊழியர் ராஜினாமா; கட்சி மன்னிப்பு கோரியது
ஈப்போ, ஆகஸ்ட்-29,ஈப்போவில் உள்ள பேராக் ம.சீ.ச தலைமையகத்தில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியும் பேராக் மாநிலக் கொடியும் தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய ஊழியர் தனது…
Read More » -
Latest
சன்வே லகூன் ரோலர் கோஸ்டர் விபத்து: ஆரம்பக் கட்டக் காரணத்தை வெளியிட்ட சிலாங்கூர் வேலையிட பாதுகாப்பு, சுகாதாரத்துறை
ஷா ஆலாம், ஆகஸ்ட்-27- சுபாங் ஜெயாவில் உள்ள சன்வே லகூன் (Sunway Lagoon) பொழுதுபோக்கு பூங்காவில் நிகழ்ந்த ரோலர் கோஸ்டர் விபத்திற்கான ஆரம்பக் கட்டக் காரணத்தை சிலாங்கூர்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் LRT ரயிலில் 25 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 43 வயது வங்காளதேச ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 8.30 மணியளவில் Wangsa Maju-விலிருந்து Pasar Seni நோக்கிச் சென்ற LRT ரயிலில், Setiawangsa நிலையத்தை கடக்கும்போது அந்த ஆடவர் தனது…
Read More » -
Latest
சுபாங் ஜெயாவில் ரோலர் கோஸ்டர் விபத்து: பத்து பேர் காயம்
சுபாங் ஜெயா, ஆகஸ்ட்-24- சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் நிகழ்ந்த ரோலர் கோஸ்டர் விபத்தில் பத்து பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டதாகவும்,…
Read More » -
Latest
செண்டாயானில் குழந்தையை தாக்கிய சம்பவம்: குற்றத்தை மறுத்த பராமரிப்பாளர்
சிரம்பான், ஜூலை 20 – சிரம்பான் செண்டாயானில் தனது பராமரிப்பில் இருந்த 4 வயது குழந்தையை தாக்கி காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 60 வயதான குழந்தை பராமரிப்பாளர்,…
Read More » -
Latest
கைதிகளை தாக்கிய சம்பவம்: தைப்பிங் சிறை காவலர்கள் மீது வழக்கு
தைப்பிங், ஜூலை 3 – பேராக் தைப்பிங் சிறையைச் சேர்ந்த 5 சிறைக் காவலர்கள், 3 கைதிகளை தாக்கி காயப்படுத்திய குற்றத்திற்காக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.…
Read More » -
Latest
ஹோபர்ட் ராணுவ முகாமில் மீண்டும் சம்பவம் – பயிற்சியின்போது இருவர் காயம்
குருன், ஜூன்-30- குருனுக்கு அருகிலுள்ள ஹோபர்ட் முகாமில் நேற்று கனரக ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டபோது , சிதறிய உலோகத் துண்டுகள் தாக்கியதில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.…
Read More » -
Latest
ஹார்ன் அடித்ததால் ஆத்திரம்: கூட்டரசு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு வெட்டுக் குத்து
ஷா ஆலாம், ஜூன்-12-சிலாங்கூர் ஷா ஆலாம் அருகே கூட்டரசு நெடுஞ்சாலையின் மோட்டார் சைக்கிள் பாதையில் நேற்று காலை நிகழ்ந்த ஒரு சாலை வன்முறைச் சம்பவத்தில், 45 வயது…
Read More » -
Latest
உடல் பருமன் காரணமாக மனைவியை கொன்ற கணவன் – ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர பிரதேசம், மே-11-உடல் பருமனாக இருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் குமார் எனும் அவ்வாடவன், 31…
Read More »
