increase
-
Latest
இந்திய முஸ்லீம உணவக செலவினம் 30% உயர்வா? PRESMA-விடம் விளக்கம் கேட்கும் KPDN
புத்ராஜெயா, மார்ச்-29-இந்திய முஸ்லீம் உணவகங்களின் செலவின அதிகரிப்பு குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில், மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கமான PRESMA-வை அரசாங்கம் அழைத்து விளக்கம் கேட்கவுள்ளது.…
Read More » -
Latest
டீசல் விலை உயர்வினால் லங்காவியில் பெர்ரி பயணச் சேவை குறைப்பு
லங்காவி, மார்ச் 26 – டீசல் விலை உயர்வினால் லங்காவிக்கான பெர்ரி பயணச் சேவை குறைக்கப்பட்டுள்ளது. தினசரி நடைபெற்றுவந்த லங்காவிக்கான 5 பெர்ரி சேவைகள் நேற்று முதல்…
Read More » -
Latest
பினாங்கு நில வரி உயர்வு கணக்கீட்டு முறை தோல்வி; குவான் எங் தாக்கு
ஜோர்ஜ்டவுன், மார்ச்-9-பினாங்கில் நில வரி உயர்வு தொடர்பான நடப்பு கணக்கீட்டு முறையை கைவிட்டு, புதிய மற்றும் நியாயமான முறைக்கு மாநில அரசு மாற வேண்டுமென, முன்னாள் முதல்வர்…
Read More » -
Latest
சிவப்பு விளக்கை மீறி ஓட்டும் சம்பவங்கள் அதிகமாக தொடர்கின்றன – சாலை போக்குவரத்து அமைச்சு
கோலாலம்பூர், ஜனவரி 19 – சிவப்பு போக்குவரத்து விளக்கை மீறி வாகனம் ஓட்டும் சம்பவங்கள் இன்னும் தொடர்வதால், சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று சாலைப்…
Read More » -
Latest
உள்நாட்டு வெள்ளை அரிசி விலையை உயர்த்த இன்னும் முடிவு எடுக்கவில்லை – முகமட் சாபு
கோலாலம்பூர் , அக் 16- உள்நாட்டு வெள்ளை அரிசியின் விலையை ஒரு கிலோவிற்கு 2 ரிங்கிட் 60 சென்னிலிருந்து 3 ரிங்கிட் 60 சென்னாக உயர்த்தும் ஆலோசனை…
Read More » -
Latest
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க மானியங்கள் வழங்கும் சீன நாடு
பெய்ஜிங், ஜூலை 29 – மூன்று வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் குழந்தை பராமரிப்பு மானியத்தை அறிவிப்பதன் மூலம் நாட்டில் குறைந்து வரும்…
Read More » -
Latest
மலேசியாவுக்கு வரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு உயர்வு
கோலாலம்பூர், ஜூலை 22 – இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மலேசியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 விழுக்காடு அதிகரித்து…
Read More » -
Latest
சுயத் தொழில் செய்வோருக்கான சொக்சோ சந்தா பங்களிப்பு; மானிய கோட்டாவை அதிகரிக்க மஹிமா கோரிக்கை
கோலாலம்பூர், ஜூன்-30 – சுயத் தொழில் செய்வோரும் சொக்சோ பாதுகாப்பைப் பெற ஏதுவாக, 2025 வரவு செலவுத் திட்டத்தில் மானிய அடிப்படையில் அரசாங்கம் SKSPS திட்டத்தை அறுமுகப்படுத்தியிருந்தது.…
Read More » -
Latest
கிளந்தானில் குற்றச்செயல் குறியீடு 15.1% உயர்வு; கற்பழிப்பும் திருட்டும் கணசமாக அதிகரிப்பு
கோத்தா பாரு, ஜூன்-4 – கிளந்தானில் குற்றச்செயல் குறியீடு முந்தையை ஆண்டை விட கடந்தாண்டு 15.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை மொத்தமாக…
Read More »