increase
-
Latest
FLYSiswa விமான டிக்கெட்டுக்கான அரசாங்க மானியம் 400 ரிங்கிட்டுக்கு உயர்வு; பிரதமர் அறிவிப்பு
ஷா ஆலாம், டிசம்பர்-13, FLYSiswa திட்டத்தின் கீழ் விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வழங்கி வந்த மானிய விகிதத்தை, ஜனவரி 1 முதல் 300 ரிங்கிட்டிலிருந்து 400 ரிங்கிட்டுக்கு…
Read More » -
Latest
தனியார் மருத்துவ சிகிச்சை செலவு அதிகரிப்பு; சுகாதார அமைச்சு உட்பட பல தரப்பினர் இணைந்து பேச்சு நடத்த வேண்டும் – முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர், டிச 12 – நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகள் அவர்களுக்கு நியாயமான கட்டணம் விதிப்பதை உறுதிப்படுத்த சுகாதார அமைச்சு, பேங்க் நெகாரா மலேசியா,…
Read More » -
Latest
புதன்கிழமை வரை கனமழை எச்சரிக்கை; வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்தது
கோலாலம்பூர், டிசம்பர்-10, புதன்கிழமை வரையில் கனமழைத் தொடருமென மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia எச்சரித்திருந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை மீண்டும்…
Read More » -
மலேசியா
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிரடி உயர்வு; 6 மாநிலங்களில் 35,000 பேர்
கோலாலம்பூர், நவம்பர்-28, நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நேற்று ஒரே இரவில் அதிரடியாக உயர்ந்தது. தற்போது 6 மாநிலங்களில் மொத்தமாக 10,743 குடும்பங்களைச் சேர்ந்த 35,261 பேர்…
Read More » -
மலேசியா
சிலாங்கூரில் வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
ஷா அலாம், நவ 22 – இவ்வாண்டு சிலாங்கூரில் முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் மற்றவர்களை சார்ந்திருப்பது சராசரி 11.4 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக…
Read More » -
Latest
பேராக் மற்றும் பஹாங்கில் மோசமடையும் வெள்ளம்; புதிதாக மலாக்காவும் பாதிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-14, பேராக் மற்றும் பஹாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை உயர்ந்துள்ள நிலையில், புதிதாக மலாக்காவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பேராக்கில் மொத்தமாக 625 பேர்…
Read More » -
Latest
கெடாவில் மீண்டும் மோசமடையும் வெள்ளம்; கூடுதலாக மூன்று நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன
அலோர் செட்டார், செப்டம்பர் 30 – கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி, 463 குடும்பங்களைச் சேர்ந்த 1,359 பேராகத் தொடர்ந்து…
Read More » -
Latest
கெடா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயருகிறது; இன்று காலை வரை 8,898 பேர் பாதிப்பு
அலோர் ஸ்டார், செப்டம்பர் -22, கெடாவில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை இன்று காலை 8,898 பேராக பதிவாகியது. அவர்கள் 2,871 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.…
Read More »