increased
-
Latest
சுகாதார பணியாளர்களுக்கு எதிரான, வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சுகாதார அமைச்சின் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில், நாடு கோவிட்-19 பெருந் தொற்றின் தாக்கத்தை…
Read More » -
Latest
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, உள்நாட்டு விமானச் சேவைகள் அதிகரிக்கப்படும் ; கூறுகிறார் அந்தோணி லோக்
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சபா – சரவாக் உட்பட அனைத்து மாநிலங்களுக்குமான விமானச் சேவைகளும் அதிகரிக்கப்படுமென, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். இதுவரை, கூடுதல் விமான…
Read More » -
Latest
சிறார், பெண்களை உட்படுத்திய பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன ; போலீஸ்
கோலாலம்பூர், மார்ச் 17 – நாட்டில் குற்றச் செயல்கள் குறிப்பாக சிறார்களையும் பெண்களையும் உட்படுத்திய பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. 2020 -இல் 11,092-ஆக இருந்த அந்த…
Read More » -
மலேசியா
3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது
கோலாலம்பூர், ஜன 26 – அதிகாலை மணி 1 அளவில், சபா, ஜோகூர், பகாங் ஆகிய 3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது.…
Read More » -
Latest
ஜோகூரில் வெள்ளப் பாதிப்பு எண்ணிக்கை 3,612 பேராக அதிகரிப்பு
ஜோகூர் பாரு, ஜன 25 – நேற்றிரவு இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும், ஜோகூரில் இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்தது. அம்மாநிலத்தில் திறக்கப்பட்டிருக்கும்…
Read More » -
Latest
லங்காவி பெர்ரி சேவையின் பயண எண்ணிக்கை நாளொன்றுக்கு 5-ஆக அதிகரிக்கப்படும்
அலோர் ஸ்டார், ஜன 4 – குவாலா கெடாவிலிருந்து லங்காவி தீவுக்கான பெர்ரி பயணப் படகு சேவை, ஜனவரி 9-ஆம் தேதியிலிருந்து நாளொன்றுக்கு 5 முறையாக அதிகரிக்கப்படும்.…
Read More »