india
-
Latest
146 கோடியை தொடு இந்திய மக்கள் தொகை; ஐநாவே அறிவிப்பு
நியூ யோர்க், ஜூன்-11 – கடந்தாண்டு 1.44 பில்லியனாக இருந்த இந்தியாவின் மக்கள் தொகை இவ்வாண்டு 1.46 பில்லியன் அல்லது 146 கோடியைத் தொடக்கூடும். ஐநாவின் புதியப்…
Read More » -
Latest
போசம்ஸ், Possums , பல்லிகள் பெருஞ்சிலந்திகள் கடத்திய இந்திய நபர் தடுத்துவைப்பு
மும்பை , ஜூன் 10 – தாய்லாந்திலிருந்து வந்த ஒரு பயணியிடமிருந்து, பல்லிகள், சூரியப் பறவைகள் மற்றும் மரம் Possums எனப்படும் மரம் ஏறும் ஒருவகை அரிய…
Read More » -
Latest
இந்தியா – பாகிஸ்தான் மோதலில் தலையிடாமல் ஒதுங்கியே இருங்கள்; அன்வாருக்கு அரசாங்க ஆதரவு MP கோரிக்கை
கோலாலம்பூர் – ஜூன்-8 – இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலில் தலையிடாமல் மலேசியா ஒதுங்கியிருப்பதே நல்லது. மாறாக, இவ்வாண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பில் கவனம் செலுத்துவதே…
Read More » -
Latest
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண பிரதமர் அன்வார் விருப்பம்
புத்ராஜெயா, ஜூன்-7 – தெற்காசிய வட்டாரத்தின் நீடித்த நிலைத்தன்மைக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண வேண்டும். அதுவே மலேசியாவின் விருப்பம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை; 34 பேர் வெள்ளத்தில் பலி
புதுடெல்லி, ஜூன்-4 – வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடைமழை கொட்டித் தீர்த்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். அருணாச்சல…
Read More » -
Latest
கோலாலம்பூரிலிந்து இந்தியாவில் தரையிறங்கிய பயணியின் பெட்டியில் உடும்புகள்
சென்னை, ஜூன்-4 – மலேசியாவிலிருந்து 2 உடும்புகளை பயணப் பெட்டியில் மறைத்து வைத்து கடத்திச் சென்ற ஆடவர், தமிழகத்தில் பிடிபட்டார். Batik Air flight OD223 விமானத்தில்…
Read More » -
Latest
இந்தியாவில் 3,961-ராக பதிவாகிய கோவிட்-19 சம்பவங்கள்; கேரளா & டெல்லியில் அதிக பாதிப்பு
புது டெல்லி, ஜூன்-2 – இந்தியாவில் கோவிட்-19 நோய் மீண்டும் தீவிரமடைந்து, நோய் பாதிப்பு எண்ணிக்கை 3,961-ராக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 203…
Read More » -
Latest
அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் மலேசியாவில் கைதாகி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
மும்பை, மே-30 – ஒரு பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் நபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இங்கிருந்த போது…
Read More » -
Latest
இந்தியாவில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆடவர் குடும்பத்தோடு தற்கொலை
ஜம்ஷட்பூர், மே-25 – இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஓர் ஆடவர் தனது மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகளோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு…
Read More »
