initiative
-
Latest
தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த பெர்லிஸ் மாநில ஒருமைப்பாட்டு வளாகம்; மடானி அரசின் புதிய முயற்சி
புத்ராஜெயா, செப்டம்பர் 6 – மாநில மற்றும் சமூக அளவில் நாட்டின் ஒற்றுமைக்கான உள்கட்டமைப்பு மற்றும் சூழலை வலுப்படுத்தும் மடானி அரசாங்கத்தின் முயற்சிகளில் பெர்லிஸ் மாநில ஒருமைப்பாட்டு…
Read More » -
Latest
கனோவிட் மாவட்டத்தை ‘Desa Lestari’ திட்டத்தில் சேர்க்க வேண்டும்: அமைச்சர் டத்தோ ஏரன் அகோ கோரிக்கை
சிபூ, ஆகஸ்ட்-30,சரவாக் மாநிலத்தின் கனோவிட் (Kanowit) மாவட்டத்தை Desa Lestari அல்லது நிலையான கிராமத் திட்டத்தில் சேர்த்துக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ…
Read More » -
Latest
‘செமராக் ஜுவா மெர்தேகா’ நிகழ்வு: பல்லின சமூகத்தினரிடையே ஒற்றுமையை வளர்த்து நல்லிணக்கத்தை வலுப்படுத்துகிறது
புத்ராஜெயா, ஆகஸ்ட்-20-வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு அதன் பணியாளர்கள் மத்தியில் தேசப்பற்று உணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல்வேறு பின்னணிகள், நிபுணத்துவத் துறைகள் மற்றும் பணிகளைச் சேர்ந்த தனிநபர்களை…
Read More » -
Latest
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்ட ‘MYFutureJobs தூதர்’ திட்டம் அறிமுகம்; அதிகாரப்பூர்வ சின்னமானது ‘Oyen’
மலாக்கா, ஆகஸ்ட்-16-பல்கலைக்கழக மாணவர்களிடையே வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மனிதவள அமைச்சு, PERKESO எனப்படும் சமூப் பாதுகாப்பு நிறுவனம் மூலமாக ‘MYFutureJobs…
Read More » -
Latest
பினாங்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப்லெட்கள்; 28 பள்ளிகளில் புதிய டிஜிட்டல் கல்வி முயற்சி
பினாங்கு, ஆக 7 – பினாங்கு மாநிலத்தின் 28 தமிழ் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு இலவச டேப்லெட்கள் வழங்கும் புதிய முயற்சியை…
Read More » -
Latest
25,000 மலேசியர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு: புதிய ‘பாக்காட் மடானி’ திட்டத்தைப் பிரதமர் அன்வார் தொடங்கி வைத்தார்
சிரம்பான், ஜுன்-30-மலேசியாவில் சுமார் 25,000 உள்நாட்டுப் பணியாளர்கள் பயனடையும் வகையில் புதிய ‘பாக்காட் மடானி’ (Bakat Madani) திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
வீட்டிலிருந்தே வேலைசெய்யும் திட்டம்: அரசாங்கத்திற்கு RM4.22 மில்லியன் பெட்ரோல் மானியம் மிச்சம்
புத்ராஜெயா, மே-26-அரசாங்க ஊழியர்களுக்கான வீட்டிலிருந்தே வேலைசெய்யும் திட்டம் (WFH), கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை RON95 பெட்ரோல் மானியத்தில் 4.22 மில்லியன் ரிங்கிட்டைச் சேமிக்க…
Read More » -
Latest
மலேசியத் தொழிலாளர் சந்தையில் புதிய புரட்சி: RM100 மில்லியன் நிதியில் ‘Pace’ திட்டத்தை அறிமுகம் செய்தார் ரமணன்
கோலாலம்பூர், மே 17-நாட்டின் தொழிலாளர் சந்தையை மறுவடிவமைக்கவும், திறன் பயிற்சியை மேம்படுத்தவும், கிக் (gig) பொருளாதாரத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கவும் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
Latest
3,000 இந்திய உயர்கல்வி மாணவர்களுக்கு RM 7.95 மில்லியன் மதிப்பிலான மடிக்கணினிகள்; ரமணன் தலைமையில் மித்ரா அதிரடி
கோலாலம்பூர், மே-11-மலேசிய இந்திய சமூகத்தின் உயர்கல்வி மேம்பாட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாக, முதலாம் ஆண்டு பல்கலைக்கழக இந்திய உயர்கல்வி மாணவர்கள் 3,000 பேருக்கு புத்தம் புதிய…
Read More »
