injured
-
Latest
செகாமாட்டில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு, இருவர் காயம்; டிரேலர் ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்புக் காவல்
சிகமாட், ஏப்-3-ஜாலான் ஜோகூர் பாரு-செரம்பான் சாலையில் 210ஆவது கிலோமீட்டரில் , கெமாஸ் பாரு, Simpang Taman Golden Hill அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை…
Read More » -
Latest
காரை சேதப்படுத்தி ஓட்டுனரை தாக்கிய ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
ஜாசின், ஏப் 1 – செலாண்டார் புக்கிட் செங்கே (Bukit Senggeh ) வில் ஒரு காரைச் சேதப்படுத்தி அதன் ஓட்டுனரைத் தாக்கிய தனிப்பட்ட நபரைப் போலீசார்…
Read More » -
Latest
5 கார்கள் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் 2 சிறுவர்கள் காயம்
கம்பார், ஏப்-1-மாலிம் நவாரில் உள்ள துவாலாங் (Tualang Sekah)தேசியப் பள்ளிக்கு முன்பாக ஐந்து கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டட விபத்தில் , பள்ளியிலிருந்து வீடு…
Read More » -
Latest
கிள்ளான் உணவகத்தில் கத்திக்குத்து தாக்குதல்; முதியவர் காயம்
கிள்ளான், மார்ச்-31-கிள்ளான், காப்பாரில் உள்ள ஓர் உணவகத்தில் ஆயுதமேந்திய கும்பல் நடத்தியக் கத்திக்குத்து தாக்குதலில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தவறான புரிதலால் தொடங்கியதாக, வட கிள்ளான்…
Read More » -
Latest
ஜாலான் பங்சாரில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில், பாதசாரியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்தனர்.
மார்ச்-26-20 வயதுடைய பெண் ஒருவர் சாலையை கடந்தபோது பிற்பகல் மணி 2.45 அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கோலாலம்பூர் குற்றப் புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கத்துறையின் தலைவர்…
Read More » -
மலேசியா
Puncak Titiwangsa ஓய்வுப் பகுதிக்கு அருகே விபத்து! ஒருவர் மரணம், ஐவர் காயம்
கிரிக், மார்ச் 23 – ஜெலிக்குச் செல்லும் வழியில், Puncak Titiwanga ஓய்வு நிறுத்தம் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு…
Read More » -
Latest
தஞ்சோங் மாலிமில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் அரிசி லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.
ஈப்போ, மார்ச் -4- தஞ்சோங் மாலிமிற்கு அருகே வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 378 ஆவது கிலோமீட்டரில் டிரெய்லர் லோரி உட்பட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 24…
Read More » -
Latest
சுங்கைப் பட்டாணியில் பள்ளிக் கட்டடத்திலிருந்து விழுந்து 5ஆம் படிவ மாணவன் காயம்
சுங்கைப் பட்டாணி, மார்ச் 3 – சுங்கை பட்டாணியிலுள்ள இடைநிலைப் பள்ளியின் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் காயமடைந்தார். எனினும் விசாரணையில்…
Read More » -
Latest
கேரளாவில் திருவிழாவில் யானை ஆவேசம்; இளைஞர் படுகாயம்
திருச்சூர் (கேரளா), பிப்ரவரி-27-தென்னிந்திய மாநிலமான கேரளாவின் அண்ணாம்நாடா மகாதேவக் கோவிலில் வளியவிளக்கு திருவிழா நடைபெறும் போது ஓர் யானை திடீரென ஆவேசமடைந்து 26 வயது இளைஞரைத் தூக்கி…
Read More » -
Latest
பினாங்கில் வணிக வளாகத்திற்கு வெளியே கத்தி வெட்டு; ஆடவர் படுகாயம்
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-25-பினாங்கு ஜோர்ஜ்டவுன், ஜாலான் கெலாவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல், 33 வயது ஆடவரை கத்தியால்…
Read More »