investigation
-
Latest
மலாக்காவில் 3 இந்தியர்கள் சுட்டுக்கொலை: 4வது புலனாய்வு அறிக்கையை AGC ஆய்வு
கோலாலம்பூர், ஜூலை-3-மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் இந்தியர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீஸ் நான்காவது முறையாக தாக்கல் செய்த புலனாய்வு அறிக்கையை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்…
Read More » -
Latest
‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்ட முறைகேடு புகார்கள் குறித்த MACC விசாரணைக்கு மனிதவள அமைச்சு முழு ஆதரவு – ரமணன்
கோலாலம்பூர், ஜூன் 8 -‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACCயின் தற்போதைய…
Read More » -
Latest
குளுவாங்கில் கோர விபத்து; கொலை வழக்காக விசாரிக்க சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவு
குளுவாங், ஜூன்-3–ஜோகூர் குளுவாங்கில் ஐந்து பேர் உயிரிழந்த சாலை விபத்து தொடர்பான விசாரணையை கொலை வழக்கின் அடிப்படையில் மேற்கொள்ளுமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) உத்தரவிட்டுள்ளது. சட்டத்துறைத்…
Read More » -
Latest
சென்னையில் கயல் தொடர் நடிகை சுபாஷினி தற்கொலை; விரிவான விசாரணை
சென்னை , ஏப்-7-தொலைக்காட்சி நடிகை சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் திடீர் மரணம் தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலமான ‘கயல்’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் அபிமானத்தை…
Read More » -
மலேசியா
நீலாய் நினைவுப் பூங்காவில் அஸ்திப் பேழைகள் திடப்பட்டது – போலீஸ் தீவிர விசாரணை
நீலாய், மார்ச் 17- நீலாய் நினைவுப் பூங்காவிலிருந்து கடந்த மாதம் அஸ்திப் பேழைகள் திருடப்பட்டது மற்றும் திருடப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருவதற்காகப் பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீசார்…
Read More » -
Latest
குற்றவியல் விசாரணைக்காக 36 ஆண்களுக்கு வலை வீசும் கோலாலம்பூர் போலீஸ்
குற்றவியல் விசாரணைக்காக 36 ஆண்களுக்கு வலை வீசும் கோலாலம்பூர் போலீஸ் கோலாலம்பூர், பிப்ரவரி 20 – பல்வேறு குற்ற வழக்குகளின் விசாரணைக்கு உதவுவதற்காக 36 ஆண்களை கோலாலம்பூர்…
Read More » -
Latest
ரொட்டி சானாய், பானத்திற்கு RM120 கட்டணமா? சிரம்பான் உணவகம் மீது விசாரணை
ரொட்டி சானாய், பானத்திற்கு RM120 கட்டணமா? சிரம்பான் உணவகம் மீது விசாரணை சிரம்பான், பிப்ரவரி-18, வெறும் RM70 பெறுமானமுள்ள ரொட்டி சானாய் மற்றும் பானங்களுக்கு RM120 ரிங்கிட்…
Read More » -
Latest
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு: விசாரணை இறுதிக்கட்டத்தில்- IGP தகவல்
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு: விசாரணை இறுதிக்கட்டத்தில்- IGP தகவல் கோலாலம்பூர், பிப்ரவரி-11, மலாக்கா, டுரியான் துங்காலில் போலீஸார் 3 இந்திய ஆடவர்களை சுட்டுக்கொன்ற சம்பவம்…
Read More » -
Latest
SOSMA சட்டத்தின் கீழ் 16 வயது பெண் கைது; போலீஸைத் தற்காக்கும் உள்துறை அமைச்சர்
SOSMA சட்டத்தின் கீழ் 16 வயது பெண் கைது; போலீஸைத் தற்காக்கும் உள்துறை அமைச்சர் கோலாலம்பூர், பிப்ரவரி-10, SOSMA சட்டத்தின் கீழ் 16 வயது சிறுமி அண்மையில்…
Read More »
