Latestமலேசியா

ஆடம்பர வாகனங்களை ஏற்றிச் சென்ற லாரி பெந்தோங்கில் தீயில் கருகியது

பெந்தோங், ஜூன்-6 -5 ஆடம்பர வாகனங்களை ஏற்றிச் சென்ற லாரி கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் தீயில் கருகியது.

எனினும் இரவு 11.20 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் 4 MPV வாகனங்களும் 1 SUV வாகனமும் தீயிலிருந்து தப்பின.

34 வயது லாரி ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பினார்.

சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புக் குழுவினர் சுமார் அரை மணி நேரங்களில் தீயை அணைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

லாரியின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே தீ பரவியதற்குக் காரணம் என தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!