man
-
Latest
பிரேக்கிற்கு பதிலாக எண்ணெயை அழுத்திய முதியவர்; பெட்ரோல் நிலையத்தில் மோதி நின்ற கார்
பொந்தியான், அக்டோபர்-28, ஜோகூர், பொந்தியானில் பிரேக்கிற்குப் பதிலாக எண்ணெயை அழுத்தியதால், முதியவரின் கார் பெட்ரோல் நிலையத்தில் மோதி நின்றது. திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு பெக்கான் பெர்மாஸில்…
Read More » -
மலேசியா
வீட்டின் வரவேற்பறையில் தூங்கிய மாதுவின் தங்கச் சங்கிலிலைப் பறித்துச் சென்ற ஆடவன்
தெமர்லோ, அக்டோபர்-27, பஹாங், தெமர்லோவில் கதவைப் பூட்டாமல் வீட்டின் வரவேற்பறையில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த மாதுவின் தங்கச் சங்கிலியை கொள்ளையன் ஒருவன் பறித்துச் சென்றான். வெள்ளிக்கிழமை…
Read More » -
மலேசியா
LPT2 நெடுஞ்சாலையில் கோர விபத்து; குப்புற கவிழ்ந்த காரினுள் சிக்கி இளைஞர் பலி
கெமாமான், அக்டோபர்-26, திரங்கானு, கெமாமான் அருகே LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில், காரோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பஹாங்,…
Read More » -
Latest
கத்தியால் குத்தி ஆடவருக்கு காயம் விளைவித்தார் தாய்லாந்து பிரஜை மீது குற்றச்சாட்டு
ஜோர்ஜ் டவுன், அக் 24 – கடந்த செவ்வாய்க்கிழமை, கம்போங் கெபுன் சிரேயில் கத்தியால் குத்தி ஆடவர் ஒருவருக்கு கடுமையாக காயம் விளைவித்ததாக தாய்லாந்து பிரஜை மீது…
Read More » -
Latest
கெடா யானில் வங்காளதேச ஆடவர் கழுத்து நெரித்து கொலை – அறுவர் கைது
யான், அக்டோபர் 24 – இன்று, கெடா யான் கம்போங் ஜலான் யான் தெரொய், குவார் செம்பெடாக் (Kampung Jalan Yan, Teroi, Guar Chempedak) பகுதியிலுள்ள…
Read More » -
Latest
தெமர்லோவில் குடிக்கத் தண்ணீர் கேட்டு மூதாட்டியை கொள்ளையிட்ட ஆடவன்
தெமர்லோ, அக்டோபர்-24, பஹாங், தெமர்லோவில் 78 வயது மூதாட்டி ஒருவர் தன் வீட்டில் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 5 மணியளவில், அடையாளம்…
Read More » -
Latest
வாகன நிறுத்துமிடக் கட்டடத்திலிருந்து விழுந்து இளைஞர் பலி
கோம்பாக், அக்டோபர்-18, சிலாங்கூர் Batu Caves-சில் உள்ள Simfoni Heights வாகன நிறுத்துமிடக் கட்டிடத்திலிருந்து விழுந்து, ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். அதிகாலை 4.15 மணியளவில் நிகழ்ந்த…
Read More » -
மலேசியா
மனைவியின் மீதான சந்தேகம் கொலையில் முடிந்தது; நண்பனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட ஆடவர்
ஜாசின், அக்டோபர் -15 , நேற்று மாலை டுரியான் துங்கால் தாமான் செம்பாக்கா 2 பகுதியில், மனைவி துரோகம் செய்தார் என சந்தேகித்த வங்காளதேச ஆடவர்…
Read More » -
Latest
காருடன் மோட்டார் சைக்கிள் மோதியது ஆடவர் மரணம்
ஜோர்ஜ் டவுன், அக்டோபர்- 15, இன்று அதிகாலை ஜோர்ஜ் டவுன் ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் 27 வயதுடைய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் காரில் மோதியதில் உயிரிழந்தார். தலை மற்றும்…
Read More » -
Latest
கத்தியுடன் பொது மக்களைத் தாக்க பாய்ந்த ஆடவர்; துப்பாக்கி வேட்டை கிளப்பிய போலீஸ்
ஷா ஆலாம், அக்டோபர்-14, குவாலா சிலாங்கூர், Bestari Jaya, Taman Jasa Ijok-கில் இறைச்சி வெட்டும் கத்தியோடு ஓர் ஆடவர் வெறித்தனமாக நடந்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு…
Read More »