maut
-
Latest
மீன்பிடி படகு வெடித்தது படகு ஓட்டுனர் மரணம்
பாரிட் புந்தார், ஜூன் 17 – மீன்பிடி படகின் இயந்திரம் வெடித்ததில் தீக்காயத்திற்குள்ளான படகு ஓட்டுனர் மரணம் அடைந்தார். இன்று காலை மணி 7.50 அளவில நிகழ்ந்த…
Read More » -
Latest
திடீரென நின்ற காரின் கதவு திறக்கப்பட்டதில் மோட்டார் சைக்கிள் மோதியது தாய் மரணம் மகன் காயம்
கோலாலம்பூர், ஜூன் 17 – ஜாலான் ஈப்போ 5ஆவது மைலில் உள்ள சமிக்ஞை விளக்கு சந்திப்புக்கு அருகே சாலை ஓரத்தில் திடீரென நிறுத்தப்பட்ட காரின் கதவு திறக்கப்பட்டதால்…
Read More » -
Latest
செராஸ் வர்த்தக மையத்திற்கு முன்புறம் துப்பாக்கிக் சூடு இருவர் மரணம்
கோலாலம்பூர், ஜூன் 17 – செராஸின் ஜாலான் லோக் யூவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் முன்புறம் சந்தேக நபர்களால் இரண்டு ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்று…
Read More » -
Latest
மலாக்காவில் தாயும் மகனும் இரட்டைக் கொலை
மலாக்கா, ஜூன் 12 – மலாக்கா, புக்கிட் ரம்பாய் , தாமான் ரம்பாய் முத்தியாராவில் தனித்து வாழும் தாய் ஒருவரும் அவரது 21 வயது மூத்த மகனும்…
Read More » -
Latest
சாலை சமிக்ஞை விளக்கில் காத்திருந்த மோட்டார் சைக்கிளை கார் மோதியது 2 இளம்பெண்கள் மரணம்
தெமர்லோ, ஜூன் 12 – தெமர்லோவில் Jalan Tengku Isamail சாலை சமிக்ஞை விளக்கின் சந்திப்பில் ஒரு மோட்டார்சைக்கிளில் காத்திருந்த இரண்டு பெண்கள் போதைப் பொருள் விநியோகிப்பாளர்…
Read More » -
Latest
பஸ் விபத்தில் உயிரிழந்த உப்சி மாணவர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக 10,000 ரிங்கிட் நிதியுதவி
கோலாலம்பூர், ஜூன் 11 – பேராவின் கிரிக்கில் நிகழ்ந்த பஸ் விபத்தில் உயிரிழந்த உப்சி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கூடுதல் உதவி வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.…
Read More » -
Latest
ஜெராந்துட் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
குவாந்தான், ஜூன் 7 – இன்று, நள்ளிரவு 12 மணிக்கு மேல், ஜாலன் ஜெராந்துட் ஃபெரியில் (Jalan Jerantut Feri), ‘பெரோடுவா பேஸ்ஸா’ மற்றும் ‘டொயோட்டா அல்பார்ட்’…
Read More » -
Latest
பல்கலைக்கழகத்திலிருந்து மகனுடன் திரும்பிய தந்தை, விபத்தில் பலி
லிபிஸ், ஜூன் 6 – நேற்றிரவு, லிபிஸ்,ஜாலான் லிங்காரன் தெங்கா உத்தாமாவின் (LTU), 30வது கிலோமீட்டரில், மலேசிய ஜியோமதிக்கா பல்கலைக்கழகத்தில் (Universiti Geomatika Malaysia) பயின்று வரும்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் தலைமையாசிரியர் பிரம்பினால் தாக்கியதால் மாணவன் உயிரிழந்தான்
பெஷாவார், ஜூன் 3 – பாகிஸ்தானில் Khyber மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியரால் பிரம்பினால் தாக்கப்பட்ட 10 வயது மாணவன் உயிரிழந்தான். தலை, கழுத்து, முகம் மற்றும்…
Read More » -
Latest
29 ஆவது மாடியிலிருந்து விழுந்து 7 வயது சிறுமி மரணம்
சுபாங் ஜெயா, மே 21 – பூச்சோங்கிலுள்ள அடுக்ககத்தின் 29 ஆவது மாடியிலிருந்து விழுந்த 7 வயது சிறுமி உயிரிழந்தது. இந்த துயரச் சம்பவம் நேற்று நண்பகல்…
Read More »