maut
-
Latest
ஷா ஆலாமில், காரில் விட்டுச் செல்லப்பட்ட 5 வயது சிறுமி; பரிதாபமாக உயிரிழந்தார்
ஷா ஆலாம், பிப்ரவரி 1 – சிலாங்கூர், ஷா ஆலாம் மருத்துவமனையின் பின்புற நுழைவாயில் கதவுக்கு அருகில், தனது தாயின் காரில் சுயநினைவு இன்றி காணப்பட்ட, ஐந்து…
Read More » -
Latest
ஜோர்ஜ் டவுனில், 16-வது மாடியிலிருந்து தவறி விழுந்த நைஜீரிய ஆடவன் பலி
ஜோர்ஜ் டவுன், ஜனவரி 22 – பினாங்கு, ஜோர்ஜ் டவுன், பத்து உபானிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின், 16-வது மாடியிலிருந்து தவறி விழுந்த நைஜீரிய ஆடவன் ஒருவன்…
Read More » -
Latest
கெடாவில், முக்குளிப்பு பயிற்சியின் போது, நீரில் மூழ்கி பெண் மரணம்
அலோர் ஸ்டார், ஜனவரி 22 – கெடா, பூலாவ் பாயார் கடலில், முக்குளிப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பெண் ஒருவர் மூழ்கி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. உயிரிழந்த அந்த…
Read More » -
Latest
சபாவில், கரியமிலவாயுவை சுவாசித்த இரு நெருங்கிய நண்பர்கள் மரணம்
கோத்தா கினபாலு, ஜனவரி 18 – சபா, லிகாஸில், கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றின், கிடங்கில் சிக்கிக் கொண்ட, ஆடவர் ஒருவரும் அவரது தோழியும், கரியமிலவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்ததாக…
Read More » -
Latest
சிலாங்கூர் பூச்சோங் பிரிமாவில் துப்பாக்கி ஏந்திய ஆடவன் சுட்டுக் கொல்லப்பட்டான்
கோலாலம்பூர், ஜன 15 – சிலாங்கூர் தாமான் பூச்சோங் பிரிமாவில் சாலையோரத்தில் காருக்குள் இருந்த ஆடவன் ஒருவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். நேற்று மதியம் நடைபெற்ற அந்த சம்பவத்தை…
Read More » -
Latest
தம்பினில், இரு கார்களை உட்படுத்திய விபத்து; 62 வயது பெண் பலி
தம்பின், ஜனவரி 8 – நெகிரி செம்பிலான், ஜாலான் கெமாஸ் – தம்பின் சாலையில், இரு கார்களை உட்படுத்திய சாலை விபத்தில், 62 வயது பெண் ஒருவர்…
Read More » -
Latest
இதய இரத்தக் குழாயில் அடைப்பு ; கோத்தா பாருவில், காரில் இறந்து கிடந்த ஆடவர்
கோத்தா பாரு, ஜனவரி 3 – கிளந்தான், பெங்காலான் செப்பாவிலுள்ள, கடை வரிசைக்கு அருகில், இருதய இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, ஆடவர் ஒருவர் காரில்…
Read More » -
Latest
மலாக்காவில், இரு மோட்டார் சைக்கிள்கள் உரசி விபத்துக்குள்ளான சம்பவம்; ஆறாம் படிவ மாணவர் உயிரிழந்தார்
மலாக்கா, ஜனவரி 1 – நண்பருடன் புத்தாண்டு கொண்டாட்டதில் பங்கேற்க சென்ற ஆறாம் படிவ மாணவர் ஒருவரின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மலாக்கா, ஜாலான் துன் அப்துல் ரசாக்கில்…
Read More » -
Latest
பினாங்கில், மின்தூக்கியில் தலை சிக்கி தினேஷ் குமார் உயிரிழந்த சம்பவம் ; விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் முதலாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்
ஜோர்ஜ் டவுன், டிசம்பர் 29 – பினாங்கு, ஜாலான் பர்மாவிலுள்ள, பேரங்காடி ஒன்றின், மின்தூக்கி கதவில் தலை சிக்கி, உயிரிழந்த பராமரிப்பு தொழிலாளி ஒருவரின் முதலாளி, 1994ஆம்…
Read More » -
Latest
சரவாக்கில், கார் துரித உணவகத்தை மோதி விபத்துக்குள்ளானது ; முதியவர் உயிரிழந்தார்
சிபு, டிசம்பர் 27 – சரவாக், சிபுவில், கார் கட்டுப்பாட்டை இழந்து, துரித உணவகம் ஒன்றின் நுழைவாயிலை மோதி விபத்துக்குள்ளானதில், முதியவர் ஒருவர் உயிரிழந்தார். நேற்று காலை…
Read More »